ஆரம்பமே சொதப்பல்! துவங்கியதுமே நிறுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு!! இயந்திர பழுதால் மக்கள் அவஸ்தை! அரசியல் திருவொற்றியூர் தொகுதி ஓட்டு மையங்களில் இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு