போதும் சாமி... ரீல் அந்து போச்சு! மேயரை பந்தாடும் விமர்சனங்கள்..! தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது உணவு பரிமாறுகிறாரே என சென்னை மேயர் பிரியா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.