சபரிமலை விவகாரம்! கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி! 3வது நாளாக முடக்கம்! இந்தியா கேரள தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என். வாசவன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பேரவையில் மூன்றாவது நாளாக புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.