வாட்ஸ் அப்பில் முத்த "எமோஜி" அனுப்பிய வாலிபர்..! இரண்டு பேரையும் போட்டு தள்ளிய கணவர்.. தற்போது சிறையில்..! குற்றம் கேரளாவில் இரட்டைக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.