கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்! தமிழ்நாடு கோவை: செட்டிபாளையம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து, தீயை அணைக்கும் பணியில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.