தமிழகச் சட்டம் ஒழுங்கு இனி இவர் கையில்; பொறுப்பேற்றார் மகேஷ்வர் தயாள்! டேவிட்சன் தேவாசீர்வாதம் வாழ்த்து! தமிழ்நாடு தமிழகக் காவல்துறையின் மிக முக்கியமான பொறுப்பான சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.