தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்! தமிழ்நாடு துணிச்சலுடன் புகார் அளிக்கின்றதால்தான் வன்கொடுமை சட்டத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன என உள்துறை செய்லர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு