"சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்! இந்தியா இந்தியாவின் முன்னெடுப்பில் உருவான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' (CSC) அமைப்பு, இனி சர்வதேச அந்தஸ்து பெற்ற அமைப்பாகச் செயல்படும் என வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.