அய்யோ அண்ணா.. நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா.. பகீர் சம்பவம்..! தமிழ்நாடு மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மின்கம்பம் சாய்ந்ததில் நூலிழையில் திமுக எம்பி ஆ.ராசா உயிர்தப்பினார்.