BREAKING: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் பலி: திருச்செந்தூர் பயணத்தில் நேர்ந்த சோகம்! தமிழ்நாடு திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.