• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!

    சென்னையில் ரூம் எடுத்து தங்கி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Fri, 21 Feb 2025 10:47:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-robbery-police-case-arrest

    சென்னை வியாசர்பாடி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. வயது 51. இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் காலையில் பணிக்கு கிளம்பி சென்று விடுவதால் பெரும்பாலும் இவர்களது வீடு பூட்டியே கிடக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வேலைக்கு கிளம்பி சென்று விட்டனர். மதியம் ஒரு மணி அளவில் உறவினர்கள் இவர்களது  வீட்டை பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உறவினர்கள்  கொடுத்த தகவலின் பெயரில் வேலைக்கு சென்று இருந்த மாரிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். 

    arrest

    அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 58 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தார். பதறிப்போன மாரிமுத்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் சந்தேகப்படுபடியாக சுற்றித்திரிந்த நபர்களின் புகைப்படங்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து விசாரித்தனர். எனினும் கொள்ளையடித்தவர்கள் யார் என துப்பு துலங்கவே இல்லை. அதே பகுதியில் சில வடமாநிலத்தவர்கள் சுற்றிவருவதை பார்த்த போலீசார் அவர்களின் புகைப்படங்களை எடுத்து வெளி மாநில போலீசாருக்கு அனுப்பி பல்வேறு தரவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். 

    இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

    arrest

    விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 15 ஆம் தேதி வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் சென்று சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் போலீஸ் வருவது அறிந்து முன்கூட்டியே அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் சம்மன் கொடுத்து விட்டு போலீசார் அங்கே காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னை வந்து மீண்டும் திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சென்னை திரும்பிய போலீசார், நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

    arrest

    மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் நந்தகுமார். வயது 27. சந்திரகாந்த் ஆனந்த் மானே. வயது 32.  ஸ்ரீகாந்த் ஆனந்த் மானே. வயது 27 என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் கடந்த ஆண்டு கொள்ளை சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புனைவிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து சென்ட்ரல் பகுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களில் நோட்டமிட்டுள்ளனர். அப்பொழுது வியாசர்பாடி சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு நாட்கள் நோட்டமிட்டு தினமும் வீட்டை பூட்டிவிட்டு கணவன் மனைவி இருவரும் வெளியே செல்வதை கண்டு குறிப்பிட்ட வீட்டில் கொள்ளை அடித்து 58 சவரன் நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்றது தெரிய வந்தது. 

    மேலும் அங்கு இவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் கொள்ளையடித்த நகைகளை 24 லட்சம் ரூபாய்க்கு விற்று, அதில் 14 லட்சம் ரூபாய் மட்டும் பெற்று மூன்று பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர். மீதி பணத்தை நகைகளை விற்று  பிறகு தருவதாக கூறிவிட்டு சென்ற நபர்கள் இவர்களிடம் குறிப்பிட்ட அந்த பணத்தை தராமல் ஏமாற்றியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை யடுத்து கைது செய்யப்பட்ட மூன்று வட மாநில நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து நகைகளை வாங்கி திருடர்களையே ஏமாற்றிய மேலும் இரண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காதலனை தேடிச் சென்ற 14 வயது சிறுமி..! அறையில் அடைத்து வைத்து பலாத்காரம்..! 3 நாட்கள் அனுபவித்த சித்ரவதை..!

    மேலும் படிங்க
    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    இந்தியா
    கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!

    கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!

    சினிமா
    நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..!

    நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..!

    குற்றம்
    உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

    உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

    அரசியல்
    கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!

    கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!

    தமிழ்நாடு
    ரஜினியை அலறவிட்ட கேரள ரசிகர்கள்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசியம்..!

    ரஜினியை அலறவிட்ட கேரள ரசிகர்கள்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசியம்..!

    சினிமா

    செய்திகள்

    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    இந்தியா
    நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..!

    நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..!

    குற்றம்
    உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

    உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

    அரசியல்
    கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!

    கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!

    தமிழ்நாடு
    'கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ்'  - ஸ்டாலினை கிழிகிழியென கிழித்த வழக்கறிஞர் பாலு...!

    'கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ்' - ஸ்டாலினை கிழிகிழியென கிழித்த வழக்கறிஞர் பாலு...!

    அரசியல்
    பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்..!

    பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share