• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

    நடிகை உர்பி ஜாவத் செயற்கை அழகுக்காக எடுத்துக்கொண்ட லிப் பில்லர் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
    Author By Bala Sat, 26 Jul 2025 13:45:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-uorfi-javed-treat-ment-tamilcinema

    பல்வேறு வித்தியாசமான ஆடைகளை அணிந்து, சமூக வலைதளங்களில் அசாதாரண புகழ் பெற்ற நடிகை மற்றும் மாடல் தான் உர்பி ஜாவத். இவர் பீசா, வாழைப்பழத்தோல், பூவிதழ்கள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர். அவரது நட்பு வட்டாரத்திலும், திரைப்பட உலகிலும் ரசிகர் மத்தியிலும் ஒரு தனி அடையாளம் பெற்றவர். இப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் உதடுகள் வீங்கி, கன்னம் பெரிதாகி, இயற்கையான முக அலங்காரத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, சமூக ஊடக பயனாளர்கள் பலரும் அதிர்ச்சியுடன் தனது விமர்சனங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகினறனர்.

    வெறும் புகைப்படம் மட்டுமல்லாமல், போட்டோஷூட்டுகளில் இருந்து, சினிமா விழாக்கள் வரை நடிகை உர்பியின் வித்தியாசமான அணிகலன்கள், ஆடைகள் மற்றும் முகபாவனைகள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது. சில திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ள இவரது பெரும்பாலான புகழ் அனைத்தும் சமூக வலைதளங்களிலிருந்து உருவானது தான். இந்த நிலையில், இப்போது உர்பி ஜாவத் தனது வீடியோவில், லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்து, இது தொடர்பான உண்மைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த வீடியோவில் அவர், "நான் 18 வயதில் மும்பைக்கு வந்தபோது, மாடலிங் துறையில் பிரபலமாகவும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் லிப் பில்லர் செய்து கொண்டேன். ஆனால் அது எனது வாழ்க்கையில் ஒரு தவறான முடிவாகவும், கஷ்டத்துக்குள்ளாக்கிய ஒன்றாகவும் மாறிவிட்டது" என கூறினார்.

    Uorfi Javed

    அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து, தற்போது அந்த செயற்கை பில்லரை நீக்கிவிடும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக, மருத்துவமனைக்குச் சென்று உதட்டில் ஊசி போடப்பட்ட சிகிச்சையை மேற்கொண்டு, தனது உதடுகளில் உள்ள பில்லரை அகற்றியுள்ளார். இந்த சிகிச்சையின் முழு வீடியோவை உர்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் வீடியோவில், அவர் மிகவும் வலியுடன், சிகிச்சை பெற்றது தெளிவாக தெரிகிறது. வீங்கிய உதடுகள், பெரிதாகிய கன்னம் போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உர்பி, "இவ்வாறு பக்கவிளைவுகள் ஏற்படுவது இயல்பு. நான் சிறு வயதில் உணர்ச்சி பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்த நிலைக்கு வந்தேன். இயற்கை அழகு என்பதே முக்கியமானது என்பதை இன்று உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "லிப் பில்லர் தவறானது என்று சொல்லவில்லை. ஆனால், அந்த சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர் நிபுணரானவராக இருக்க வேண்டும். இல்லையெனில், அதன் பின் விளைவுகள் ஆபத்தானதாக முடியும். எனது சொந்த அனுபவம் இதற்கு சான்று" என்றும் கூறியுள்ளார். உர்பியின் இந்த சிகிச்சை மற்றும் வீடியோவின் பின்னணியில், பலரும் தனது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவரது தன்னம்பிக்கையையும், திறந்த வெளிப்பாடையும் பாராட்டினர்.

    இதையும் படிங்க: சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! 

    Uorfi Javed

    சிலர் விமர்சனங்களையும் எழுப்பினர். சமூக வலைதளங்களில் பலர், "இயற்கையை விட்டு செயற்கைக்கு செல்வது அழகு அல்ல" என்னும் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். சமீப காலமாக பல நடிகைகள், பிளாஸ்டிக் சர்ஜரி, பில்லர் சிகிச்சை, போட்டாக்ஸ், ஸ்கின் ட்ரீட்மென்ட் போன்ற செயற்கை அழகு முறைகளை முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ராஷி கன்னா, ரைகா, பூஜா ஹெக்டே, மற்றும் நாயன்தாரா உள்ளிட்ட பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதேபோல, நடிகை ரைசா வில்சனும், சில மாதங்களுக்கு முன்பு, லிப் பில்லர் சிகிச்சையின் பின் வீங்கிய உதடுகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கான விளக்கங்களை அளித்திருந்தார். இதுபோன்ற சிகிச்சைகள் செய்துகொள்ளும் போது, முழுமையான மருத்துவ ஆலோசனை, அனுபவம் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளே முக்கியம் என்பதை உர்பியின் அனுபவம் மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது. தனது பிரம்மாண்ட புகழின் பின்னணியில், உர்பி தனது மனநிலையையும், உடல் அனுபவத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.

    Uorfi Javed

    இந்த நிலையில், இந்த விவகாரத்தின் மூலம், சமூக வலைதளங்களில் ஒரு முக்கியமான விவாதம் எழுந்துள்ளது. "செயற்கை அழகு தேவையா? இல்லையா?" என்பது தொடர்பான விவாதம் தான் மீண்டும் எழுந்துள்ளது. இன்றைய சமூகத்தில் அழகு குறித்த மாறுபட்ட கருத்துக்களும், அழகைப் பற்றிய சமூக அழுத்தங்களும், பெண்கள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளும் ஒரு சிக்கலான சூழலை உருவாக்கி வருகின்றன. இந்த சூழலில், உர்பி தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து, இயற்கையை தேடி பயணம் செய்யும் அவருடைய முடிவும், மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ்..! விஜயகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..!

    மேலும் படிங்க
    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு
    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    தமிழ்நாடு
    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    இந்தியா
    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    இந்தியா
    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    இந்தியா
    நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி

    நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி

    இந்தியா

    செய்திகள்

    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு
    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    தமிழ்நாடு
    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    இந்தியா
    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    இந்தியா
    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    இந்தியா
    நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி

    நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share