• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்

    கர்ப்பிணி மனைவியை, நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை வெளிநாட்டில் இருந்த படி செல்போனில் ரசித்த "சைக்கோ" கணவன்...
    Author By Senthur Raj Thu, 09 Jan 2025 17:03:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pregnant-wife-rape-by-friends-psycho-husband-enjoyed-on

    சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள்ஃஃ, கற்பனைக்கு எட்டாத விதத்தில் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி ஒருவர், நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை வெளிநாட்டில் இருந்த படி செல்போனில் ரசித்த "சைக்கோ" கணவன் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது அடுத்த சோகம். இது பற்றிய விவரம் வருமாறு:-

     35 வயதான அந்த பெண், உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஸாகர்  நகரில் வசித்து வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள்,( 13 மற்றும் 3 வயதுகளில்) இரண்டு மகள்கள் (11 மற்றும் ஏழு வயதில்)என நான்கு பிள்ளைகள் உள்ளனர். 

    இதையும் படிங்க: போலீஸ் நிலைய பாத்ரூமில், புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: துணை சூப்பிரெண்டு சஸ்பெண்ட்; 'வைரல் வீடியோ' வெளியானது எப்படி ?

    harassment

    சவுதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக கணவர் பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர் ஊருக்கு வந்து மனைவியை பார்ப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருந்த அவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. 

    அதைத்தொடர்ந்து அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் புலந்த்ஷாஹர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்லோக் குமாரை சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.  அதில் தனது கணவர் பற்றிய அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருந்தார். புகாரில் அவர் கூறி இருந்ததாவது:-

    "இந்தப் பகுதியில் வசிக்கும் எனது கணவரின் நண்பர்கள் இரண்டு பேர்கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தால் என்னை தாக்கவும் செய்வார்கள்.

    எனது கணவரின் சம்மதத்தோடு இந்த அநாகரிகச் செயல் நடைபெற்றதால் குடும்ப கௌரவம் கருதியும் யாரிடமாவது சொன்னால் என்னை விவாகரத்து செய்து விடுவதாக கணவர் மிரட்டியதாலும்,  எனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் இதுவரை யாரிடமும் எதுவும் சொல்லாமல் இந்த வன்கொடுமையை பொறுத்துக் கொண்டேன். 

    harassment

    எனது கணவரிடம் கேட்டால், "நான் நண்பர்களிடம் பணம் வாங்கி விட்டேன். அதனால் அவர்கள் சொல்கிறபடி நடந்து கொள்" என்றும் கூறிவிடுவார். அத்துடன் என்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகளை படமாக எடுத்து  அனுப்பி வைக்க, அவர் சவுதி அரேபியாவில் இருந்து செல்போனில் அந்த காட்சியை பார்த்து ரசிப்பதும் எனக்கு தெரிய வந்தது. 

    இந்த முறை கணவர் ஊருக்கு வந்தபோது இந்த பிரச்சனை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. என்னால் மேலும் பொறுக்க முடியவில்லை. அதன் பிறகு நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது பெற்றோர் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். 

    நான் இப்போது ஒரு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கணவர் மீதும் அவர்களுடைய இரண்டு நண்பர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்". 

    harassment

    இவர் அந்த புகாரில் அந்தப் பெண் கூறி இருக்கிறார். 

    பாதிக்கப்பட்டபெண்ணின் சகோதரர் ஒருவரும் அதே பகுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவர் போலீசாரிடம் கூறும் போது "அந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் வந்த பிறகுதான் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கொடுமைகளை தங்களிடம் சொல்லி கதறி அழுததாக" குறிப்பிட்டார். கண்ணின் கணவரும் நண்பர்களும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் வலியுறுத்தினார்.

    இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "புகாரை ஏற்று நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவம் என்று கூறுவதால் அது பற்றி உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று உறுதி அளித்தார்.

    நாகரிகம் என்ற பெயரில்..

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உண்மைதான். அதற்காக நாகரீகம் வளர வளர நமது கலாச்சாரம் இப்படியா மாற வேண்டும்? ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் இது போன்ற கலாச்சார சீரழிவுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. 

    மனைவிகளை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளிலும் இந்தியாவில் சமூக ஊடக அளவிலும் முன்பு இருந்தது. இப்போது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்  அதுபோன்ற கலாச்சார சீரழிவு குற்றங்கள் நடைபெறுவதும் அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் மிகவும் சகஜமாகி விட்டன. 

    இதையும் படிங்க: பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு…எஸ்.வி.சேகர் சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

    மேலும் படிங்க
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை
    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    மொபைல் போன்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share