• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஆன்மிகம்

    மகர ஜோதி தரிசனமும் , அறிந்து கொள்ள வேண்டிய தகவலும்

    மகர விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் சபரி மலையில் லட்சக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார். இந்த பூலோகத்திற்கு ஐயப்பனே ஜோதி வடிவில் வந்து காட்சி தருவதாக நம்பிக்கை உண்டு. அது குறித்து சொல்லப்படும் கதையை இங்கே பார்ப்போம்.
    Author By Sai. V Tue, 14 Jan 2025 16:17:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    makara-jyoti-darshan-and-information-to-know

    மகர ஜோதியானது பொன்னம்பலமேட்டின் மலை உச்சியில் இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நீடித்து இருக்கும், ஆனால், அது மூன்று முறை மட்டுமே காண்பிக்கப்படும். அதனை கண்டு வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும், நம் கஷ்டங்கள் நீங்கி செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகையால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சரணம் ஐய்யப்பா...! சரணம் ஐய்யப்பா...! என்று கோஷாமிடுவர்.

    இந்த மகர ஜோதியை காண வேண்டி கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருவர். இந்த வருடம் 2025 ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பக்தர்கள் இதில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு கேரள மாநில காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் போடப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதுண்டு.

    #aiyappan

    மகர ஜோதியை முன்னிட்டு கோயிலின் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம் என நாள் தோறும் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் ஐயப்பனுக்கு அனுவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும். பந்தளத்திலுள்ள சாஸ்தா கோயிலில் இந்த திருவாபரணங்கள் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு விமர்சையாக நடைபெறும் இந்த பூஜையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.

    இதையும் படிங்க: ஹோண்டா சிட்டி கார்களில் மிகப்பெரிய தள்ளுபடி.. இந்தியாவே வாங்கிட்டு இருக்கு!

    அடுத்ததாக திருவாபரணங்கள் ஒரு வெள்ளிப் பேழையில் அடைக்கப்பட்டு குருசாமி குழுவினரால் தலையில் சுமந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கொண்டுவரப்படும். வழி நெடுகிலும் வானில் கருடன் வட்டமிட்டு அருள்பாலித்து காவலாக வருவார்.

    #aiyappan

    திருவாபரங்கள் அடங்கிய வெள்ளி பெட்டியில் அங்கி, சாஸ்தா முகம், இரண்டு யானைகள், ஒரு புலி, பூந்தட்டு, நவரத்தின மோதிரம், வலம்புரி சங்கு, எருக்கம்பூ, மணி மாலைகள், தங்கத்தில் பூஜை பாத்திரங்களை மகரஜோதி தரிசனத்திற்கு கொண்டுவரப்படும்.

    ஐயப்பன் ஆசிபெற்ற மஞ்ச மாதாவிற்கு திருவாபரண பெட்டியிலுள்ள இரண்டு யானைகள், அங்கி உள்ளிட்ட பொருட்கள் அணிவித்து வழிபாடு நடத்தப்படும்.

    திருவாபரணங்கள் சன்னிதானத்துக்கு வரும் முன்பே சுத்திகிரியை புஜைகள், பிம்பசுத்தி பூஜைகளை செய்து முடிப்பர். பின்னர், சன்னிதானம் வந்தடைந்த திருவாபரணம் ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அடுத்த சில மணி நேரங்களில் மகரஜோதி தரிசனமும் பக்தர்களின் சரண கோஷங்களுக்கிடையே நடைபெறும்.

    #aiyappan

    இவ்வாறாக, ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதிக்கு அகத்தியர் மன்னரிடம் கூறியதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. புவியாலும் மாமன்னராக இருந்தாலும் அனைத்து சுக வாழ்க்கையையும் துறந்து ஒரு மண்டல காலம் கடுமையான விரதமிருந்து, ஆசை, கன்மம், காமம் முதலிய குணங்களை அகற்றி இறைவனிடம் சரணாகதி அடைந்து திருவாபரணங்களை அணிந்த அய்யப்பனை தரிசித்து, மகர ஜோதியை கண்டால் முக்தி பேறு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த பூலோகத்திற்கு ஐயப்பனே ஜோதி வடிவில் வந்து காட்சி தருவதாக நம்பிக்கை உண்டு. அகத்திய மா முனி அருளாசிபெற்று சொல்லப்பட்ட இந்த வழிமுறையை ஒவ்வொரு மகர ஜோதி காலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

    இதனை 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள், சன்னிதானத்தில் பதினெட்டு படிகளில் ஏறி சுவாமி ஐயப்பனை நேரில் தரிசனம் செய்து, மகர ஜோதியையும் கண்டு வழிபடுவர். அதனை கண்டு வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும், நம் கஷ்டங்கள் நீங்கி செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதையும் படிங்க: சிட்ரோயன் பாசால்ட் vs டாடா கர்வ்: பிரீமியம் கூபே எஸ்யூவி இடையே கடும் போட்டி!

    மேலும் படிங்க
    #BREAKING: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்...

    #BREAKING: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்...

    இந்தியா
    அந்த முகமும், அவ உதடும், அது அசையுற விதமும்!! எல்லை மீறும் வர்ணிப்பு!! சர்ச்சையில் ட்ரம்ப்..

    அந்த முகமும், அவ உதடும், அது அசையுற விதமும்!! எல்லை மீறும் வர்ணிப்பு!! சர்ச்சையில் ட்ரம்ப்..

    உலகம்
    ரஷ்யாவுக்கு சீக்ரெட் ஹெல்ப்? சீனாவுடன் கூட்டு! இந்தியாவை விடாமல் சீண்டும் ட்ரம்ப்..

    ரஷ்யாவுக்கு சீக்ரெட் ஹெல்ப்? சீனாவுடன் கூட்டு! இந்தியாவை விடாமல் சீண்டும் ட்ரம்ப்..

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்…

    நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்…

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

    வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

    இந்தியா
    வலுக்கும் கோரிக்கை.. செவி சாய்க்குமா மத்திய அரசு? எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    வலுக்கும் கோரிக்கை.. செவி சாய்க்குமா மத்திய அரசு? எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்...

    #BREAKING: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்...

    இந்தியா
    அந்த முகமும், அவ உதடும், அது அசையுற விதமும்!! எல்லை மீறும் வர்ணிப்பு!! சர்ச்சையில் ட்ரம்ப்..

    அந்த முகமும், அவ உதடும், அது அசையுற விதமும்!! எல்லை மீறும் வர்ணிப்பு!! சர்ச்சையில் ட்ரம்ப்..

    உலகம்
    ரஷ்யாவுக்கு சீக்ரெட் ஹெல்ப்? சீனாவுடன் கூட்டு! இந்தியாவை விடாமல் சீண்டும் ட்ரம்ப்..

    ரஷ்யாவுக்கு சீக்ரெட் ஹெல்ப்? சீனாவுடன் கூட்டு! இந்தியாவை விடாமல் சீண்டும் ட்ரம்ப்..

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்…

    நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்…

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

    வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

    இந்தியா
    வலுக்கும் கோரிக்கை.. செவி சாய்க்குமா மத்திய அரசு? எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    வலுக்கும் கோரிக்கை.. செவி சாய்க்குமா மத்திய அரசு? எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share