• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஆன்மிகம்

    ஆருத்ரா தரிசனமும் திருவாதிரை களியும் பிறந்த கதை

    தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் நீண்ட ஆயுளைப் பெற்று வளமுடன் வாழவும் கடைப்பிடிக்கப்படும் விரத முறைகளில் திருவாதிரை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    Author By Sai. V Mon, 13 Jan 2025 14:42:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-story-of-the-birth-of-arudra-darshan-and-thiruvadhi

    பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு எனப்பல்வேறு விரத முறைகளை பின்பற்றி வரும் அதே வேளையில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நோன்புக்கு சிறப்பு பலன்கள் உண்டு. மார்கழி மாதம் முடியும் தருவாயில் வரும் பௌர்னமியுடன் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படும். நடராஜர் திருவுருவத்தில் காட்சித் தரும் அனைத்து திருத்தலங்களில் இந்த விழா கோலாகலமாக ஆருத்ரா தரிசனமாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் திருவாதிரை நோன்புத் திருநாள் ஜன.13ம் தேதி நடைபெறுகிறது. திருவாதிரை கலி படையலுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். திருவாதிரை கலிக்கு உள்ள கதையை நாம் இந்நாளில் அறிந்து கொள்வது சிவபெருமானின் அருளாசியை எளிதில் கிடைக்கச் செய்யும்.

    இதையும் படிங்க: புதிய ஹீரோ கிளாமர் பைக் நல்ல மைலேஜுடன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

    #arudradarshan

    திருவாதிரை களியும் நாம் அறிய வேண்டிய வரலாறும் ;

    முன்னொரு காலத்தில் சிதம்பரதிலுள்ள பட்டினத்தார்களிடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிய சேந்தனார் ஒரு சிவ பக்தர் ஆவார். அவருக்கு திருமணமாகி மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் ஒரு கட்டத்தில் துறவறத்தை ஏற்று தன்னிடம் இருந்த சொத்துக்களை இல்லாததவர்களுக்கு பிரித்து கொடுத்து அனைத்தையும் துறந்து துறவி வாழ்க்கையை ஏற்றார்.

    மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழத் தொடங்கிய சேந்தனார் விறகு வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இருந்தாலும் கூட தினம் ஒரு சிவன் அடியாருக்கு உணவளித்து வருவதை அவர் தொடர்ந்து பின்பற்றி வந்தார்.

    ஒரு நாள் விடாது பெய்த மழையால் விறகுகள் அனைத்தும் நனைய அதனை யாரும் வாங்க ஆள் இல்லாமல் விற்க முடியாமல் போயிற்று. இதனால் காய்கறி வாங்க வழியில்லாமல் போக அன்றைக்கு வெறும் கையுடன் வீட்டுக்கு வந்தார்.

    ஏற்கனவே, சிவ பக்தையான இவரின் மனைவி நடந்ததை புரிந்து கொண்டு வீட்டில் எஞ்சியிருந்த உளுந்தை உடைத்து களி செய்துள்ளார். ஆனால், துளியும் சமாதானம் ஆகாமல் இருந்த சேந்தனார் இந்த களியை சாப்பிட யார் வருவார்கள்...? என எண்ணி புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது விடாது பெய்த மழைக்கு ஒதுங்க வந்த ஒரு சிவனடியார் தனக்கு பசிக்கிறது...ஏதாவது சாப்பிட கொடுப்பீர்களா?...என்று கேட்க, வந்தது யார் என்று அறியாத சேந்தனார் இன்புற்று அந்த களியை பரிமாறியுள்ளார்.

    #arudradarshan

    இதனை சாப்பிட்ட அவர் இது போன்றதொரு களியை தன் வாழ்நாளில் இது வரை சாப்பிட்டதேயில்லை என்று மனதார வாழ்த்தி, மீதமிருந்த களியையும் கேட்டு வாங்கிச் சென்றார். சிவனடியார் உருவத்தில் வந்தது சிவபெருமான் என்று சேந்தானாருக்கு அப்போது தெரியாது. இதனை உலக அறிய செய்ய நினைத்த சிவபெருமான், அன்றைய தினம் இரவு சிதம்பரம் பகுதியை ஆட்சி செய்து வந்த அரசனின் கனவில் தோன்றி தான் களி உண்ணுவது போன்றதொரு காட்சியை காட்டியுள்ளார்.

    மறுநாள் விடியற்காலையில் சிதம்பரம் கோயிலைத் திறந்த அர்ச்சகரோ மிகப் பெரிய காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். அவர் பார்த்த காட்சி என்னவென்றால், நடராஜ பெருமானின் வாய் மற்றும் தரை பகுதிகளில் களி சிதறிகடந்த காட்சி.

    #arudradarshan

    இது குறித்த செய்தி ஊர் முழுவதும் பரவ ஆரம்பிக்க அங்கே அனைவரும் கூடினர். சேந்தனாரும் அரசரும் வர, இது குறித்து விசாரணைத் தொடங்கியது. அப்போது தன் வீட்டில் தான் களி செய்ததாகவும் அதனை ஒரு சிவனடியாருக்கு வழங்கியதாகவும் சேந்தனார் சொல்ல அரசர் மெய்சிலிர்த்துப் போனார். இப்போது தான் அரசருக்கு அவர் கண்ட கனவு குறித்து புரிந்தது. சிவபெருமானே சேந்தனாரின் பக்திக்கு களி வாங்கி சாப்பிட்டதை எண்ணிய அரசர், சேந்தனார் காலில் விழுந்து வணங்கி தொழுதார். அன்றிலிருந்து சேந்தனார் புகழ் ஊர் முழுக்க பரவத் தொடங்கியது. ஒன்றுமே அறிந்திடாத சேந்தனாரோ,தன் மேல் இறைவன் வைத்த கருணையை எண்ணி கண்ணீர் ததும்ப வேண்டி நின்றார். இவ்வாறு தான், ஒவ்வொரு திருவாதிரை பொழுதும் நோன்பு வைத்து களி செய்து சிவபெருமானுக்கு படைப்பது வழக்கமாக பின்பற்றபட்டது.

    சிவபெருமான் நடராஜ கோலத்தில் காட்சித் தரும் அனைத்து கோவில்களிலும் ஆருத்ரா தரிசனமாக கொண்டாப்படுகிறது.

    இதையும் படிங்க: பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்

    மேலும் படிங்க
    அரங்கத்தை அதிரவிட்ட சூப்பர் ஸ்டார்..! இசை வெளியீட்டு விழாவை கோலாகலாமாக மாற்றிய ரஜினிகாந்த் பேச்சு..!

    அரங்கத்தை அதிரவிட்ட சூப்பர் ஸ்டார்..! இசை வெளியீட்டு விழாவை கோலாகலாமாக மாற்றிய ரஜினிகாந்த் பேச்சு..!

    சினிமா
    அணுசக்தி விவகாரம்..  இஸ்ரேலுக்கு கண்டனம்.. ஈரானுக்கு சப்போர்ட் செய்யும் பாக்.,

    அணுசக்தி விவகாரம்.. இஸ்ரேலுக்கு கண்டனம்.. ஈரானுக்கு சப்போர்ட் செய்யும் பாக்.,

    உலகம்
    தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்...

    தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்...

    தமிழ்நாடு
    யாரை கேட்டு

    யாரை கேட்டு 'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை மாத்துனீங்க..! கடும் அதிருப்தியில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கை..!

    சினிமா
    முடிஞ்சிடுச்சு பிரேக்அப்! ஆகிடுச்சு பேட்ச் அப்!! கணவருடன் மீண்டும் கைகோர்த்த சாய்னா!

    முடிஞ்சிடுச்சு பிரேக்அப்! ஆகிடுச்சு பேட்ச் அப்!! கணவருடன் மீண்டும் கைகோர்த்த சாய்னா!

    இந்தியா
    வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!!

    வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அணுசக்தி விவகாரம்..  இஸ்ரேலுக்கு கண்டனம்.. ஈரானுக்கு சப்போர்ட் செய்யும் பாக்.,

    அணுசக்தி விவகாரம்.. இஸ்ரேலுக்கு கண்டனம்.. ஈரானுக்கு சப்போர்ட் செய்யும் பாக்.,

    உலகம்
    தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்...

    தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்...

    தமிழ்நாடு
    முடிஞ்சிடுச்சு பிரேக்அப்! ஆகிடுச்சு பேட்ச் அப்!! கணவருடன் மீண்டும் கைகோர்த்த சாய்னா!

    முடிஞ்சிடுச்சு பிரேக்அப்! ஆகிடுச்சு பேட்ச் அப்!! கணவருடன் மீண்டும் கைகோர்த்த சாய்னா!

    இந்தியா
    வங்காள மொழியா? வங்கதேச மொழியா? மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்..!

    வங்காள மொழியா? வங்கதேச மொழியா? மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    ரூ.1,996 கோடி அபராதம்.. சிக்கலில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்..!

    ரூ.1,996 கோடி அபராதம்.. சிக்கலில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்..!

    உலகம்
    ரூ.35,084 கோடி... 5,3445 பேருக்கு வேலை வாய்ப்பு... இன்று கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தம்....!

    ரூ.35,084 கோடி... 5,3445 பேருக்கு வேலை வாய்ப்பு... இன்று கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தம்....!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share