• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்களே உஷார்... செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு... வேக, வேகமாக நெருங்கி வரும் வெள்ளம்...!

    தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏறி வேகமாக நிரம்பி வருவதால் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு ஆற்றின் கரை மக்களுக்கு வெள்ளாபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 22 Oct 2025 11:55:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chembarambakkam-lake-water-outflow increased

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு  3.645 டி.எம்.சி ஆகும்.  ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது. 

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2,170 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி, தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.8 அடியை எட்டியுள்ளது. 

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்... தற்போதைய நிலவரம் இதோ...!

    அடுத்த இரண்டு தினங்களுக்கும் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இநேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 300 கனடி நீரானது வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தற்போது 2,170 கன அடி நீராக அதிகரித்துள்ளது. குறிப்பாக பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரம்பத்தூர், திருவள்ளூர் கிருஷ்ணா நதிநீர். இது நான்கு பகுதியிலிருந்து அதிக அளவில் நீர் வருவதன் காரணமாக நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தற்போது 500 கணடியாக திறக்கப்பட்டிருக்கிறது. 

    இதன் காரணமாக அடையாற்று கால்வாய் ஓரம் இருக்கக்கூடிய தாழ்வான பகுதியில் வசித்து வரும் திருமுடிவாக்கம், குன்றத்தூர் இது போன்ற ஒன்பது கிராம மக்களுக்கு வெள்ள அபாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதாலக நீர் திறக்கப்படுவதன் காரணமாக அந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏரி ஓரம் நின்று புகைப்படமோ எடுப்பதோ, துணி துவைப்பதோ, ஆடு மாடுகளை குளிக்க வைக்கவோ வேண்டாம்  என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரித்துள்ளது. 

    தொடர்ந்து இந்த செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனிக்குழு மானிட்டர் ஆபீசராக கந்தசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்த தொடர்ந்து இதனை கண்காணித்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த அதிக மழையானது வந்தாலும் குடிநீருக்கு சென்னைக்கு தேவைப்படும் அதிக நீரும் இங்குதான் பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று பாதிப்பு ஏற்பட்டாலும் இதன் மூலமாகதான் ஏற்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு அது முந்தைய ஆண்டுகள் போல இல்லாமல் தற்போது படிப்படியான நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் 24 அடி வரைக்கும் நீரை தேய்க்கி வைக்க முடியும்.

    ஆனால் பாதுகாப்பு கருதி ஏனென்றால் திடீரன மழை பெய்தால் அதிக அளவில் நீர் வரத்து விரிக்க வந்தால் அதனை எப்படி பாதுகாப்பது என்பதற்காகதான் படிப்படியாக நீரை வெளியேற்றி வருகிறார்கள். எந்த ஒரு அர்த்தமும் பரவண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது 20 அடியதான் 21 அடியை நெருங்கி இருக்கிறது 20.84 அடியாக இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாற்று கால்வாய்க்கு 500 கணடியாக திறக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை...! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

    மேலும் படிங்க
    என்னடா இன்னும் கேஸ் போடலையேன்னு நினைச்சோம்..!

    என்னடா இன்னும் கேஸ் போடலையேன்னு நினைச்சோம்..! 'Dude' படத்தின் மீதும் வழக்கு.. இளையராஜாஅதிரடி..!

    சினிமா
    F-1 விசாவில் அதிரடி மாற்றம்... இந்திய மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... 3 அதிரடி கட்டுப்பாடுகள்...!

    F-1 விசாவில் அதிரடி மாற்றம்... இந்திய மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... 3 அதிரடி கட்டுப்பாடுகள்...!

    உலகம்
    ஆட்டம் சூடுபிடிக்கனும்-னா இவங்க தான் சரி..! பிக்பாஸ் 9வது சீசனில் Wild Card என்ட்ரி.. ஹைப்பை ஏத்தும் ப்ரோமோ..!

    ஆட்டம் சூடுபிடிக்கனும்-னா இவங்க தான் சரி..! பிக்பாஸ் 9வது சீசனில் Wild Card என்ட்ரி.. ஹைப்பை ஏத்தும் ப்ரோமோ..!

    சினிமா
    புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

    புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    5 நிமிட பாடலுக்கு..இத்தனை கோடியா..! ஒரே டான்ஸில் மொத்த சம்பளத்தையும் அள்ளிய பூஜா ஹெக்டே..!

    5 நிமிட பாடலுக்கு..இத்தனை கோடியா..! ஒரே டான்ஸில் மொத்த சம்பளத்தையும் அள்ளிய பூஜா ஹெக்டே..!

    சினிமா

    செய்திகள்

    F-1 விசாவில் அதிரடி மாற்றம்... இந்திய மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... 3 அதிரடி கட்டுப்பாடுகள்...!

    F-1 விசாவில் அதிரடி மாற்றம்... இந்திய மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... 3 அதிரடி கட்டுப்பாடுகள்...!

    உலகம்
    புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

    புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    சபரிமலை நடை திருட்டு... 4.5 கிலோ தங்கம் எங்கே? மேலும் ஒருவரை தட்டி தூக்கிய போலீஸ்...!

    சபரிமலை நடை திருட்டு... 4.5 கிலோ தங்கம் எங்கே? மேலும் ஒருவரை தட்டி தூக்கிய போலீஸ்...!

    இந்தியா
    சிவகங்கையில் அமலுக்கு வந்தாச்சு 144 தடை.. அக்.31 வரை நீடிக்குமாம்..!! காரணம் இதுதான்..!!

    சிவகங்கையில் அமலுக்கு வந்தாச்சு 144 தடை.. அக்.31 வரை நீடிக்குமாம்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு
    டெல்டாகார முதல்வரே! விளம்பரம் பண்ணது போதும் நிவாரணத்தை கொடுங்க…! நயினார் வலியுறுத்தல்…!

    டெல்டாகார முதல்வரே! விளம்பரம் பண்ணது போதும் நிவாரணத்தை கொடுங்க…! நயினார் வலியுறுத்தல்…!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share