• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! டூர் செல்வது பாதுகாப்பானதா?

    உலகின் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    Author By Pothyraj Mon, 19 May 2025 13:34:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Corona-virus-again-spreading-in-various-counties

    உலகின் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து நாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது. 

    corona

    குறிப்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டைவிட கொரோனா தொற்று 28 சதவீதம் உயர்ந்து, மே 3ம் தேதி நிலவரப்படி 14,200 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவை ஆட்டம் காண வைத்த கொரோனா.. 2வது அலை குறித்து புதிய தகவல் அம்பலம்..!

    ஆசியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால்தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா அலை வந்துள்ளது. சீனாவில், கடந்த கோடைக் காலத்தில் இருந்த அளவு உயர்ந்துள்ளது, தாய்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் நடந்த சாங்கரன் பண்டிகைக்குப்பின் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. 

    corona

    கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்துக்கு வரவில்லை என்பதால், இப்போதிருந்த ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தத் தொடங்கியுள்ளன. 

    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் உடலில் எடுக்கப்படும் மாதிரிகளில் பாசிட்டிவ் இருப்பது மார்ச்சில் 1.7% ஆக இருந்து, தற்போது 11.4% மாக அதிகரித்துள்ளது. இது 2024 ஆகஸ்டில் இருந்த அளவைவிட அதிகமாகும். ஹாங்கில் இதுவரை 81 பேர் தீவிரத் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    corona

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று 28% அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14.200 ஆக உயர்ந்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    தற்போது “எல்எப்.7” மற்றும் “என்பி.1.8” ஆகிய வைரஸ்களும், “ஜெஎன்.1” வகை வைரஸ்களும்தான் முக்கியமாகப் பரவுகின்றன. இவை கொரோனாவைப் பரப்பும் வைரஸ்களின் உருமாற்றமாகும். சிங்கப்பூரில் தினசரி கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 100 முதல் 130 வரை அதிரித்துள்ளது, ஆனால் ஐசியுவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகச்சிலவாகவே இருக்கிறது.

    corona

    சீனா:

    சீனாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து கடந்த கோடை காலத்தில் இருந்த அளவு உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த இரு வாரங்களில் தொற்று இருமடங்காக உயர்ந்திருக்கிறது என்று சீன தோய் கட்டுப்பாடு மற்று தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

    தாய்லாந்து:

    தாய்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சாங்கரன் பண்டிகை நடந்தது. இந்த பண்டிகைக்குப் பின்புதான் அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

    கொரோனா பாதித்த இந்த நாடுகளுக்கு யாரேனும் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தால், பல்வேறு காரணங்களை ஆய்வு செய்தபின் பயணத்தை தொடரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

    corona

    அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் நிலை, உங்களின் உடல்நிலை, பயணத்தின்போது கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மனதில் வைத்து பயணத்தை திட்டமிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஒருவேளை இந்த நாடுகளுக்கு பயணம் செல்வது தவிர்க்க முடியாது என்ற நிலைஇருந்தால், முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். எப்போதுமே பயணிக்கும்போது சானிடைசரும், உடல்நலத்தில் தீவிரமான கண்காணிப்புடன் இருக்கும்பட்சத்தில் பயணிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    இதையும் படிங்க: இந்தியாவை ஆட்டம் காண வைத்த கொரோனா.. 2வது அலை குறித்து புதிய தகவல் அம்பலம்..!

    மேலும் படிங்க
    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    ஆட்டோமொபைல்ஸ்
    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    மொபைல் போன்
    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    தனிநபர் நிதி
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    பங்குச் சந்தை

    செய்திகள்

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    இந்தியா
    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    கிரிக்கெட்
    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share