• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    ராணுவ சட்டங்களை மீறி தண்டனை பெற்ற வீரர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 29 Aug 2026 14:22:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi-Couple-Arrested-ISI-Espionage-Military-Secrets-SIM-Cards

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்தியாவின் முக்கிய ராணுவ தகவல்களை கசியவிட்டதாக கூறப்படும் இளம் தம்பதியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 8 சிம் கார்டுகளை வாங்கி, துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    டெல்லி சராய் காலே கான் பகுதியை சேர்ந்த சாஹில், 25, மற்றும் அவரது மனைவி சமீரா, 21, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்காக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லி போலீசாரின் சிறப்பு படை விசாரணையை தொடங்கியது.

    இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!

    இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சாஹிலை போலீசார் கைது செய்து அவரது செல்போனை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததற்கான தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கால் சென்டரில் பணியாற்றி வந்த அவரது மனைவி சமீராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீஸ் விசாரணையின்படி, சமூக வலைதளம் மூலம் சாஹிலுக்கும் சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமீரா மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சாஹிலுக்கு அறிமுகமானதாகவும், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

    CrimeNews

    அதன் பின்னர் பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் இருவரும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் இருந்தபடியே ராணுவம் தொடர்பான தகவல்களை சேகரித்து அனுப்பும் பணியை சாஹில் மேற்கொண்டதாகவும், ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளை கண்காணித்து புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், ராணுவ சட்டங்களை மீறி தண்டனை பெற்ற வீரர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 இந்திய சிம் கார்டுகளை வாங்கி துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சிம் கார்டுகளை பாகிஸ்தானில் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும், இந்திய எண்கள் மூலம் முக்கிய குழுக்களில் நுழைந்து தகவல்களை சேகரிக்க முயற்சி நடந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக பாகிஸ்தானை சேர்ந்த உளவு ஏஜென்டுகளிடமிருந்து தம்பதி ரூ.30 ஆயிரம் பெற்றதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கசியவிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களின் தன்மை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது

    மேலும் படிங்க
    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share