• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பழனி பாணியில் திண்டுக்கல்லிலும் நிலம் மோசடி! கோவில் சொத்துக்களுக்கு குறி? புயலை கிளப்பிய விவகாரம்!

    பழனி கோவில் நில விற்பனை மோசடி, பெரும் புயலை கிளப்பிய நிலையில், அதே பாணியில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள, திண்டுக்கல் பெருமாள் கோவில் சொத்துக்களை, தனி நபர் அறக்கட்டளை பெயருக்கு மாற்றி விற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    Author By Pandian Fri, 07 Aug 2026 12:34:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindigul-perumal-temple-land-dispute-rs-600-crore-property-sale-complaint

    பழனி கோவில் நில விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் தொடர்பாகவும் புதிய புகார் எழுந்துள்ளது. தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் அறக்கட்டளை பெயரில் மாற்றப்பட்டு, அதில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழர் கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராம ரவிகுமார் கூறுகையில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சுமார் 20.47 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.600 கோடி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கடந்த 1905 மற்றும் 1923-ம் ஆண்டுகளில், சித்ரா பவுர்ணமி மண்டகப்படி, திருமஞ்சனம், நிவேதனம், அன்னதானம் உள்ளிட்ட தர்ம காரியங்களை தொடர்ந்து நடத்துவதற்காக பாலுசாமி அய்யர் என்பவர் இந்த நிலங்களை கோவிலுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலங்கள் குறிப்பிட்ட சமய அறக்கட்டளை சொத்துக்கள் என்பதால், அவற்றை தனிநபர்கள் தங்களது விருப்பப்படி விற்பனை செய்ய முடியாது என்பது புகார் தரப்பின் வாதமாக உள்ளது.

    இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    இந்த நிலையில், 2024-ம் ஆண்டு ‘பாலுசாமி அய்யர் அண்ட் பிரதர்ஸ் டிரஸ்ட்’ என்ற பெயரில் தனியார் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, கோவில் சொத்துக்கள் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமானவை போன்று சித்தரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்துக்களின் உண்மையான பயனாளியான கோவிலையும், இந்து சமய அறநிலையத்துறையையும் வழக்கில் முறையாக சேர்க்காமல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

    dindigul

    இதையடுத்து, கடந்த 2025 டிசம்பர் 5-ம் தேதி இந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டதாகவும், தற்போது சுமார் 5.44 ஏக்கர் நிலம் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ராம ரவிகுமார் தெரிவித்துள்ளார். அந்த நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சூழலில், திண்டுக்கல் பெருமாள் கோவில் சொத்துக்கள் தொடர்பாகவும் புகார் எழுந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே உண்மை நிலை முழுமையாக தெரியவரும்.

    இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    மேலும் படிங்க
    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    மொபைல் போன்
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share