• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மடியில் கனமில்லை, பயமுமில்லை!" பாஜக-வின் சதிகளை துணிச்சலுடன் எதிர்கொள்வோம் - ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தி.மு.க. அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் நெருக்கடியெனச் சாடிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பா.ஜ.க.வின் முயற்சிகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 08 Dec 2025 21:02:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Challenge: No Fear of ED or CBI; Will Not Yield to Central Government Pressure.

    தி.மு.க. அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை (ED) நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் நெருக்கடியெனச் சாடிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பா.ஜ.க.வின் முயற்சிகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம் என மதுரையில் தெரிவித்தார்.

    பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற 'மதசார்பின்மை' என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    கே.என். நேரு மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கடிதம் எழுதியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: "தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களுள்ள நிலையில் தி.மு.க. அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு என்ன செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தி.மு.க. ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருவதால், ED, CBI, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை வைத்து ஏதாவது செய்யலாமெனப் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் பா.ஜ.க. அரசைத் துணிச்சலாக எதிர்க்கிறோம்."

    இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்: முதல்வருக்கு அமித் ஷா பகிரங்க எச்சரிக்கை!

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி, அவரது குடும்ப உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது அவர் நடந்துகொண்ட விதத்தை நினைவு கூர்ந்தார். "இ.பி.எஸ். சம்மந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் தானே எடப்பாடி பழனிசாமி? பழனிசாமி மகனையும் முக்கியப் புள்ளியையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு சென்றார். ஆனால், நாங்கள் துணிச்சலோடு தைரியத்தோடு மத்திய அரசை எதிர்க்கிறோம். தி.மு.க.வைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி எங்களை விமர்சிப்பதைப் பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்கிறார்கள். எங்களை விமர்சிக்க அவருக்குத் தகுதி, யோக்கியதை இல்லை."

    "75 ஆண்டுகளில் பல சோதனைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க. அமலாக்கத்துறையோ அல்லது சி.பி.ஐ.யோ எந்த விசாரணையை மேற்கொண்டாலும் அதைச் சந்திக்கத் தயார். அதனால் எவனுக்கும், யாருக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இது போன்ற பிரச்னைகள் எங்களுக்குச் சகஜம். அடிக்க அடிக்கத்தான் பந்து உந்தும். அதுபோல வழக்கு போடப் போடத்தான் அமைச்சர்கள் உறுதியாக நிற்பார்கள். யாரும் ஓடமாட்டார்கள்." தி.மு.க. எந்த விசாரணைக்கும் அஞ்சாது என்று அவர் குறிப்பிட்டார்.

    நடிகர் விஜய்யின் தந்தையைச் சந்தித்து திருச்சி வேலுச்சாமி பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, இது பா.ஜ.க.வின் குழப்ப முயற்சி என்றார். "திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்றவர் விஜய்யின் தந்தை சந்திரசேகரைச் சந்தித்துள்ளார். ஆனால், திருச்சி வேலுச்சாமி கட்சியில் இல்லை என்று செல்வப்பெருந்தகையே கூறிவிட்டார். அதனால் இல்லாதவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை. குடும்பத்தைப் பிரிப்பார்கள்; தமிழ்நாட்டில் கூட அப்பாவும் மகனும் இரண்டாகவும், அதிமுகவை 4 ஆகவும் பிரித்துள்ளனர். மோடி, அமித்ஷா வித்தைகளையெல்லாம் முறியடிக்கும் இயக்கம் தி.மு.க. தான்."

    திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூர் கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பற்றிப் பேசிய ஆர்.எஸ். பாரதி, மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னால் தான் உள்ளனர் என்றார். "திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களும் மக்களும் முதல்வர் பின்னால் தான் உள்ளார்கள்."

    சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வின் பலம் குறித்துப் பேசியபோது, "கருத்துக்கணிப்புகள் ஒன்றும் விஜய் முன்னிலை எனச் சொல்லவில்லையே. நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். நாங்கள் 159 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளோம். பாஜக சார்பு தனியார் பத்திரிக்கை ஒன்று தி.மு.க.தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் எனச் சொன்னால், அது எங்களுக்குச் சாதகமானது என்று அர்த்தம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மதுரைக்கு என்ன செய்தது?" - மெட்ரோ, எய்ம்ஸ் குறித்துத் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

    மேலும் படிங்க
    இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்!  நிர்வாகிகள் உற்சாகம்!

    இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

    திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

    அரசியல்
    தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!

    தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!

    தமிழ்நாடு
    BREAKING NEWS: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

    BREAKING NEWS: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

    உலகம்
    புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை

    புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை

    அரசியல்
    "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

    "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

    இந்தியா

    செய்திகள்

    இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்!  நிர்வாகிகள் உற்சாகம்!

    இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

    திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

    அரசியல்
    தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!

    தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!

    தமிழ்நாடு
    BREAKING NEWS: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

    BREAKING NEWS: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

    உலகம்
    புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்:

    புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை

    அரசியல்

    "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share