• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?

    இன்னும் சிவப்பு எச்சரிக்கையில் தான் இருக்கிறோம் சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம்; ஜன்னல்களுக்கு அருகில் யாரும் நிற்க வேண்டாம் என அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Author By Pandian Sun, 11 May 2025 10:55:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-pakistan-ceasefire-echoes-normalcy-returns-to-kas

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கு பதில் அடி தரும் வகையில், இம்மாதம் 6ம் தேதி நள்ளிரவு, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன. இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் உருக்குலைந்தன.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்திய தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளை தியாகிகள் போல் சித்தரித்த பாகிஸ்தான், அவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளித்தது. அத்துடன் நில்லாமல், இந்திய எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதலை துவங்கியது. ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்கிய பாக்., ராணுவத்திற்கு இந்தியாவின் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை நோக்கி, பாக்., ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. 

    இதையும் படிங்க: பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    பாக்., அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் இந்தியா தரையிறங்க விடாமல் தாக்கி அழித்தது. அந்த வகையில், 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால், பாகிஸ்தானின் வான் தாக்குதல் தடுப்பு ரேடாரை, இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கியது. இதையடுத்து இந்திய தரப்பிலும் தக்க பதில் அடி தப்பட்டது. 

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் நிலவியதால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., இந்தியாவின் பல ராணுவ, விமானப்படை மையங்களை அழித்ததாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது. இந்தியாவின் தரப்பில் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா - பாக்., ஆகிய இரு நாடுகளுடன் இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை நல்ல பலன் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். 

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன். இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய சமாதான பேச்சு பலன் அளித்துள்ளது என அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டார். அவரது ட்விட் வெளியான சில நிமிடங்களில் இந்தியாவின் தரப்பிலும் சண்டை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டது. 

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்நிலையில், இன்று காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில தினங்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது. நேற்றிரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 'ரெட் அலர்ட்' நீடித்து வருகிறது. மக்கள் வசதிக்காக மின்சார விநியோகத்தை மீட்டெடுத்துள்ளோம், ஆனால் இன்னும் சிவப்பு எச்சரிக்கையில் தான் இருக்கிறோம் சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம்; ஜன்னல்களுக்கு அருகில் யாரும் நிற்க வேண்டாம்; எங்களுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததும் தெரிவிப்போம். மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

    மேலும் படிங்க
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    சினிமா

    செய்திகள்

     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    இந்தியா
    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share