• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி மிஸ்ஸே ஆகாது..!! ரயிலில் பெட்ஷீட் திருட்டுக்கு டாட்..!! இந்திய ரயில்வேயின் பக்கா பிளான்..!!

    இந்த அமைப்பு பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Author By Shanthi M. Thu, 16 Jul 2026 19:04:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-railways-cracks-down-after-bedsheets-pillows-go-missing-from-train-ac-coaches

    இந்தியன் ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக வழங்கப்படும் பெட்ஷீட்கள், தலையணைகள், போர்வைகள் உள்ளிட்ட படுக்கைப் பொருட்கள் பெருமளவில் திருட்டுக்குப் பலியாகின்றன. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் இப்போது அதிரடி திட்டங்களை அமல்படுத்தி தடுக்க முனைந்துள்ளது.

    2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 1.27 கோடி படுக்கைப் பொருட்கள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இழப்பு ரயில்வேக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துவதோடு, பயணிகளின் அடிப்படை வசதியையும் பாதிக்கிறது. பொருட்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்கள் இழப்புக்கு பொறுப்பேற்றாலும், அவை பணியில் இருக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து இழப்பை ஈடுகட்டுகின்றன. இது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தத் திருட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் வடமேற்கு ரயில்வே டிவிஷன் முன்னோடியாக டிஜிட்டல் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்வை வழங்குவதில் இருந்து அதை மீண்டும் சேகரிப்பது வரை ஒவ்வொரு நடவடிக்கையும் சிறப்பு ஆப் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி டிஜிட்டல் ரெக்கார்டுகள் பராமரிக்கப்படுவதால், கையேடு பதிவுகளை நம்பாமல் துல்லியமாக கண்காணிக்க முடிகிறது. இந்த அமைப்பு பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

    மேலும், ஒவ்வொரு படுக்கை விரிப்பு மற்றும் போர்வைக்கும் QR குறியீடுகள் அச்சிடப்பட்டு, வழங்கல், சேகரிப்பு, லாண்டரி அனுப்பல் உள்ளிட்ட அனைத்து கட்டங்களிலும் ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் எந்தப் பொருள் எங்கே காணாமல் போகிறது என்பதை எளிதில் கண்டறியலாம். பல டிவிஷன்களில் ஏற்கனவே ரயில் பெட்டிகளுக்குள் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    bedsheet theft

    தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் பணிகளில் சிறப்பு கண்காணிப்பு வலுப்பெற்றுள்ளது. ஸ்டேஷன்கள் மற்றும் பணிமனைகளில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பொறுப்பு யாருடையது எனத் தெரியவரும் இடங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு போர்வைகளை திருப்பித் தருமாறு அறிவுறுத்தவும், ஊழியர்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராஞ்சி டிவிஷனில் இன்னும் ஒருபடி மேலே சென்று, பயணிகள் இறங்கும் நிலையத்துக்கு அரை மணி நேரம் முன்பாகவே போர்வைகளை ஒப்படைக்க வேண்டும் என்று அச்சிட்டு வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் இரவு நேரங்களில் திடீர் சோதனைகளை அதிகரித்துள்ளனர். ரயில்வே பொருட்களைத் திருடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் படுக்கைப் பொருட்கள் திருட்டு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் ஒத்துழைப்பும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். 

    இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    மேலும் படிங்க
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா

    செய்திகள்

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share