• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    இனி சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறு  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வ வழங்க வேண்டும்.
    Author By Amaravathi Tue, 02 Dec 2025 18:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai High court order about Prison sentence for prisoners

    சிறை துறை சார்பில் கைதிகளுக்கு சிறை  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வமாக, வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

    மதுரையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் துரைப்பாண்டி என்ற நபரை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும்,  விசாரணைக் கைதிக்கு போதுமான சிகிச்சை, சட்ட உதவி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

    இந்த மனு நீதிபதிகள்  சி.வி. கார்த்திகேயன் ,ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கணவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுப்பட்டது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்; வரலாற்று சாதனை படைத்த பத்திரப்பதிவு துறை...! 

    திருச்சி  சிறையில் உள்ள விசாரணைக் கைதி துரைப்பாண்டியும் மற்றொரு கைதி கதிரேசனும் சிறைச்சாலையில் உள்ள தொலைபேசியில் இருந்து, ஒரே நேரத்தில் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இந்த செயல்  சிறைச்சாலை கையேட்டை மீறுவதால், இவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில்,  அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். இது தனிமைச் சிறை இல்லை என்றாலும், கைதிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.எந்த நேரத்திலும் அவர்கள் அறையை விட்டு வெளியே வர முடியாது.

    அவர்கள் அந்த குறிப்பிட்ட தொகுதியில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் மற்ற கைதிகளைச் சந்திக்க வாய்ப்பில்லை. என  அறிக்கையில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிறைத்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள  கைதிகள், சிறையில் இருக்கும் பொழுது ஒழுங்கீனமாக  சிறை விதிகளுக்கு எதிராக நடக்கும் பொழுது சிறைத்துறை சார்பில் சிறு  தண்டனை வழங்கப்படுகிறது.  தனிமை சிறை உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகிறது. எந்த வித காரணமும்தெரிவிக்காமல், சிறை நிர்வாகம் , கைதிகளுக்கு சிறு தண்டனை வழங்கி வந்து உள்ளது.

    இனி மேல் சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிறு  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக 
    எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வ ஆவணமாக சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இது அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை சிறை துறை வகுத்துள்ளது என சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு சிறை துறைக்கு  பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற ஆவணங்களை சிறைக்கதிகளுக்கு வழங்கினால்தான், சிறை நிர்வாகம் அவர்களுக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மத்திய மாவட்ட கிளை சிறைகளுக்கும் சிறைதுறை  தலைவர் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.அனைத்து சிறைகளிலும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
     

    இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மேலும் படிங்க
    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    இந்தியா
    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    இந்தியா
    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    இந்தியா
    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    இந்தியா
    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    இந்தியா
    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    இந்தியா
    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share