• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை’.. காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்..!

    காங்கிரஸ் கட்சி மீது பழிவாங்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது என்பது தவறானது, யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Wed, 16 Apr 2025 15:40:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    National-Herald-case-BJP-says-no-one-has-licence-to-loot

    நேஷனல் ஹெரால்டு வழக்கு கடந்த 2014, ஜூன் 26ம் தேதி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியால் பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை குறைந்த விலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வாங்கியுள்ளனர் என புகார் அளித்தார். இந்த வழக்கில் விசாரணை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது.

    BJP

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, மறைந்த தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியா எனும் தனியார் நிறுவனம் ஆகியவை சேர்ந்து, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை சந்தை விலைக்கும் குறைவாக வாங்கி மோசடி செய்துள்ளனர். இது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தின் தவறாகும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: புனிதமான அரசிலமைப்புச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தும் காங்கிரஸ்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

    இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரித்து வருகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணையை அமலாக்கப்பிரிவு நடத்தியுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனிய காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    BJP

    இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜக பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.  அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை பழிவாங்கும் அரசியலாகவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்தது சட்டத்தின் ஆட்சியைப் போல மாறுவேடமிட்டு அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட குற்றம் என்று விமர்சித்தது. இதற்கு பதில் அளித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:

    சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப் முதலில் பதில் அளிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

    யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குதாரர்களாக இருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் உரிமையாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடாகப் பயன்படுத்தினார்கள் என்று முக்கிய குற்றச்சாட்டு இருக்கிறது.

    BJP

    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 'தர்ணா' நடத்த உரிமை உண்டு ஆனால் அந்த உரிமை நேஷனல் ஹெரால்டு நாளேட்டுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்த நீட்டிக்கப்படவில்லை.

    அமலாக்கப்பிரிவு, சிபிஐ விசாரணை அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது. உண்மையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல், சோனியா காந்தியும் சட்டத்தின் சரியான செயல்முறையை நம்புகிறார்களா இல்லையா. இதுபோன்ற மிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். நடப்பது மோடி அரசின் ஆட்சி, சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

    BJP

    காங்கிரஸ் கட்சி அசோசியேட் ஜர்னல் நிறுவனத்திற்கு வழங்கிய ரூ.90 கோடி கடனை, யங் இந்தியா நிறுவனம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கு கைமாறாக, ரூ. 50 லட்சத்தில் நிறுவனத்தின் உரிமையைப் ராகுல், சோனியா பெற்றனர்.

    அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அரசு வழங்கியது. நேஷனல் ஹெரால்டு நாளேடு காங்கிரஸால் உருவாக்கப்பட்டு, விளம்பரம், சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்களின் குரலை உயர்த்துவதற்காக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவாக்கப்பட்ட ஒரு செய்தித்தாள் நேஷனல் ஹெரால்டு, அது பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சி பணம் சம்பாதிக்கும் கருவியாக சீரழிந்தது.

    இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: “எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share