• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக்., எண்ணம் பலிக்காது! பயங்கரவாத அமைப்புகளுக்கு பாடம் புகட்டுவோம்; கனிமொழி ஆவேசம்..!

    பாகிஸ்தன் பயங்கரவாதிகளால் இனி எங்களை எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாது. இந்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என கனிமொழி தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 31 May 2025 14:36:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nothing-going-to-divide-us-anymore-kanimozhi-emphasises

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.

    ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது. 

    ஆபரேசன் சிந்தூர்

    இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. 

    இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    ஆபரேசன் சிந்தூர்

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதற்காக நம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லாட்வியா நாட்டிற்கு சென்ற நம் எம்பிக்கள் குழு, அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில், ஆபரேஷன் சிந்துார் பற்றி விளக்கியது. 

    குழுவை தலைமையேற்று சென்ற திமுக எம்பி கனிமொழி, நம் நாட்டின் ஒற்றுமை குறித்து பேசினார். செய்தியாளர் கூட்டத்தில் காஷ்மீர் மக்களின் மனநிலை மற்றும் நம் நாட்டின் ஒருமைப்பாடு பற்றி விளக்கினார். லாட்வியாவில் இந்திய எம்பிக்கள் குழுவுக்கு இங்குள்ள அரசு உற்சாக வரவேற்பு அளித்ததில் மகிழ்ச்சி.

    ஆபரேசன் சிந்தூர்

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவில் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள லாட்வியா, இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறியதில் மகிழ்ச்சி. நாங்கள் இங்கு வந்திறங்கியதும், இங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    அது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாடவிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் மத நம்பிக்கைகள் கேட்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 

    ஆபரேசன் சிந்தூர்

    இதன் மூலம் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எங்களை பிரிக்க முயற்சி நடந்தது. எங்கள் நாட்டை பிளவுபடுத்த பயங்கரவாதிகள் முயன்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் களத்தில் இறங்கினர். வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இனி எங்களை எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாது. இந்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என கனிமொழி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    மேலும் படிங்க
    ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!

    ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!

    சினிமா
    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    அரசியல்
    இன்று இரவு வெளியாகிறது

    இன்று இரவு வெளியாகிறது 'பவர் ஹவுஸ்' பாடல்..! 'மோனிகா' பாடலுக்கு பிறகு வரும் அரங்கம் அதிரும் பாடலை கேட்க தயாரா..?

    சினிமா
    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..! 

    சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..! 

    சினிமா

    செய்திகள்

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    அரசியல்
    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

    அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

    தமிழ்நாடு
    “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!

    “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!

    அரசியல்
    குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!!

    குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share