• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!

    மாம்பழங்கள் கொள்முதல் செய்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Editor Mon, 23 Jun 2025 12:48:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-anbumani-ramadoss-supports-mango-farmers

    பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

    ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது!

    Anbumani Ramadoss

    கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக உழவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்.

    இதையும் படிங்க: இருந்தும் பிரயோஜனம் இல்ல.. காலம் தாழ்த்தும் திமுக அரசை வறுத்தெடுக்கும் சீமான்..! எதுல தெரியுமா?

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் வாணிபக் கழகம் மூலம் மாம்பழங்கள்  கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கர்நாடக உழவர்கள் பயனடைவார்கள்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கர்நாடக  உழவர்கள்  மாம்பழ விலை வீழ்ச்சியில் இருந்து ஒரளவு விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். அவர்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    Anbumani Ramadoss

    ஒரு மாநிலத்தின் உழவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடுக்கை இழந்தவன் கை போல, அவர்களின் இடுக்கண் களைய வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.  இந்தக் கடமையை ஆந்திர அரசும், கர்நாடக அரசும் மிகச் சரியாக செய்திருக்கின்றன. ஆந்திராவில் ஒரு டன் மாம்பழம்  ரூ.12 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும்; அதில் ரூ.8 ஆயிரத்தை மாம்பழக் கூழ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், மீதமுள்ள ரூ. 4 ஆயிரத்தை மாநில அரசே ஊக்கத்தொகையாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகத்திலும் மாம்பழத்திற்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதுடன் கொள்முதல் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது. மாம்பழங்கள் கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்; இது தொடர்பாக உழவர்கள் மற்றும் மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை அழைத்து முத்தரப்புப் பேச்சுகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கடந்த 4-ஆம் தேதியே நான் அறிக்கை  வெளியிட்டிருந்தேன். ஆனால், உழவர்கள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.

    Anbumani Ramadoss

    உழவர்களை தவிர்த்து விட்டு மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை மட்டும் அழைத்துப் பேசுவது போல நாடகமாடிய தமிழக அரசு, ஜூன் 20-ஆம் தேதி முதல் மாம்பழக் கூழ் ஆலைகள் மாம்பழங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று அறிவித்ததுடன் ஒதுங்கி விட்டது. ஆனால், ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு நான்கு நாள்களாகியும் எந்த ஆலையும் மாம்பழங்களை சொல்லிக்கொள்ளும் வகையில் கொள்முதல் செய்யவில்லை.

    தமிழகத்தில் இதுவரை 40% அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனது  தமிழக அரசு இனியும்  துரோகத்தைத்  தொடராமல்  அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.  ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது  ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


     

    இதையும் படிங்க: இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    சினிமா

    செய்திகள்

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share