• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

    கோவை- கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.
    Author By Amaravathi Thu, 15 May 2025 09:25:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-firing-on-rowdy-in-coimbatore

    கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஹரி ஸ்ரீ(23) என்ற பிரபல ரவுடி மீது போலீசார் பதிலுக்கு சுட்டனர். இதில் இடது காலில் காயமடைந்த ரவுடி ஹரி ஸ்ரீ-யை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    கோவை, பீளமேடு- விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஸ்ரீ. இவர் கோவையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். பிரபல ரவுடியான இவர், தான் பணி புரியும் மருத்துவமனையில் அவ்வப்போது விடுமுறை எடுத்து யாருக்கும் தெரியாமல் பீகார் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு கள்ளத் துப்பாக்கி வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், பீளமேடு போலீசார் அவரை கைது செய்தனர்.

    gun shot

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஹரி ஸ்ரீ காளப்பட்டி அருகே உள்ள மதுபான பாரில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள டேபிளில் (திருச்சி மாவட்டம் மதுரபுரியை அடுத்துள்ள, துறையூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தற்போது கோவில்பாளையம் அடுத்துள்ள வழியாம்பாளையம் பகுதியில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். சக்திவேல் (24) தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

    இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த கடற்படை அதிகாரி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஹரியானா அரசு..!

    அப்பொழுது ஹரி ஸ்ரீ, சக்திவேல் இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஹரி ஸ்ரீ தான் தனி ஆளாக இருப்பதாக எண்ணி, சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டும் விதமாக தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வானில் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுபான பாரில் இருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். அதில் சக்திவேல் என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் இருந்த கோவில்பாளையம் சென்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.

    gun shot

    மேலும் சக்திவேல் புகார் அளித்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரவுடி ஹரி ஸ்ரீ-யை பிடித்து போலீசார் விசாரித்த பொழுது, அவர் மற்றுமொரு நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சூலூர் அடுத்துள்ள செரையாம்பாளையம் அருகே காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு போலீசாரை அழைத்துச் சென்ற அவர், திடீரென மறைத்து வைத்திருந்த அந்த நாட்டுதுப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட துவங்கி உள்ளர்.

    இதனை அடுத்து கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட சொல்லி போலீசார் எச்சரித்துள்ளனர். மீண்டும் துப்பாக்கியை போலீசார் முன் நீட்டி போலீசாரை மிரட்டி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தற்காப்பிற்காக 
    ஹரி ஸ்ரீ-யை நோக்கி பதிலுக்கு சுட்டுள்ளார். இதில்  ஹரி ஸ்ரீ-யின்  இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. நிலை குலைந்து கீழே விழுந்த ரவுடி ஹரி ஸ்ரீ இடம் இருந்து துப்பாக்கி மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    gun shot

    அங்கு போலீசார் காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஹரி ஸ்ரீ மீது வழக்குகள் {(s.296 (b) 109 BNS & 25(1b) a Arms Act)} பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன், சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம்- இன்ஸ்பெக்டர்கள் இன்று இரவு சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தன்னை, ஹரி ஸ்ரீ துப்பாக்கியால் சுட முயன்றதனால், தான் திருப்பி சுட்டதாகவும், அதனால் கால் பகுதியில் சுட்டதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஹரி ஸ்ரீ-யின் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

    மேலும் படிங்க
    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்
    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    தமிழ்நாடு
    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    உலகம்
    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    இந்தியா
    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்
    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    தமிழ்நாடு
    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    உலகம்
    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    இந்தியா
    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share