• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரக்கோணம் பாலியல் புகார்.. இதுதான் நடந்தது... காவல்துறை விளக்கத்தால் பரபரப்பு!!

    அரக்கோணம் பாலியல் புகாரில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறை அளித்துள்ள விளக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    Author By Raja Wed, 21 May 2025 17:07:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    polices-explanation-of-what-happened-in-the-arakkonam-s

    அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்தவர் திமுக முன்னாள் இளைஞரணி தெய்வச்செயல். இவர் மீது அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில், நான் உள்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து வீடியோ வாயிலாகவும் குற்றச்சாட்டை வைத்தார். மேலும் அந்த வீடியோவில் பேசும் போது, என் தாய் மற்றும் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் என் படிப்பும் நாசமாய் போய்விட்டது. அதேபோல் என்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திமுக பிரமுகர் தெய்வச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தேன். அப்போது போலீசார் என்னிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. முதலில் எப் ஐ ஆரும் பதிவு செய்யவில்லை என கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவி புகார் அளித்தது தொடர்பாக போலீசார் தரப்பில் பரபரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Arakkonam Sexual Assault Case

    அதில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. மேற்படி சம்பவம் தொடர்பாக காலதாமதமாகவும், சில அரசியல் கட்சியினரிடம் அப்பெண் சென்று முறையிட்டதாலும் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு மாறானது.

    இச்சம்பவம் தொடர்பாக மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி மனுதாரர் எதிரி தெய்வச்செயல் என்பவரை கடந்த 31.01.2025-ம் தேதி எவ்வித நிர்பந்தமுமின்றி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரிய வருகிறது.

    இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    Arakkonam Sexual Assault Case

    மேலும், தன்னை போன்ற 20 வயதுள்ள 20 பெண்கள் இவ்வழக்கின் எதிரியான தெய்வச்செயல் என்பவரது கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி, மனுதாரர் தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. எனவே, இதுசம்பந்தமாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு மனுதாரரை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது. மேற்படி மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.

    Arakkonam Sexual Assault Case

    மனுதாரர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுசம்மந்தமாக மனுதாரர் கொடுத்த வெவ்வேறு புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 19.05.2025 அன்று மேற்படி மனுதாரரிடம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள அறிவுறுத்தல்களின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறை சார்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலினை கொடுத்தும் மனுதாரர் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    மேலும் படிங்க
    கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

    கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

    இந்தியா
    காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்.. ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!

    காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்.. ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!

    உலகம்
    உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

    உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

    உலகம்
    பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

    பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

    இந்தியா
    விரைவில் பள்ளிகள் திறப்பு - வருவாய்த்துறையினருக்கு அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    விரைவில் பள்ளிகள் திறப்பு - வருவாய்த்துறையினருக்கு அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

    பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

    கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

    இந்தியா
    காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்.. ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!

    காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்.. ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!

    உலகம்
    உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

    உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

    உலகம்
    பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

    பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

    இந்தியா
    விரைவில் பள்ளிகள் திறப்பு - வருவாய்த்துறையினருக்கு அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    விரைவில் பள்ளிகள் திறப்பு - வருவாய்த்துறையினருக்கு அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

    பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share