• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஏன் இந்த ஆர்வக்கோளாறு..? திமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: வெடிக்கும் ஆர்.எஸ்.எஸ்..!

    திமுக போன்ற கட்சிகள் இதில் தேவையில்லாமல் விவகாரத்தை கிளப்பாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்
    Author By Thiraviaraj Sat, 22 Mar 2025 16:12:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rss-bengaluru-meeting-arun-kumar-press-conference-state

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், 7 மாநில முதல்வர்கள், அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத் தலைநகரான பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான இன்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அருண் குமார்  செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், வங்காளதேசம், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சினைகள் குறித்து பேசினார். ''2002 க்குப் பிறகு, எல்லை நிர்ணயம் முடக்கப்பட்டது. எனவே, இதுவரை ஏதேனும் அதுகுறித்து புதிய சட்டம் ஏதும் வெளிவந்துள்ளதா?

    Arun kumar

    இது தொடர்பாக தேவையற்ற அச்சங்களை சிலர் வெளிப்பத்தி வருகிறார்கள். சமூகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது பற்றிப் பேசப்பட வேண்டும். அவநம்பிக்கையை உருவாக்குவதை திமுக போன்ற கட்சிகள் தவிர்க்க வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து இல்லாத ஒரு சட்டம் வருவதாக அவர்கள் கூறி வருகிறார்கள். முதலில் தொகுதி மறுவரையறைச் சட்டம் 1979-ல் இயற்றப்பட்டது. அதன் பிறகு தொகுதி மறுவரையறைச் சட்டம் 2002-ல் வந்தது. அதன் பிறகு தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. எனவே கேள்வி என்னவென்றால், இதுவரை ஏதேனும் புதிய சட்டம் வெளிவந்துள்ளதா..?

    இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!

    Arun kumar

    தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்படும். அதன் பிறகே தொகுதி மறுவரையறை செய்யப்படும். இந்தப் பிரச்சினையை இப்போது எழுப்புபவர்களிடம் கேளுங்கள். மக்கள் தொகைணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை சட்டம் வரும். அதுபோன்ற எதுவும் இப்போத் நடக்கவில்லை. பிறகு ஏன் திமுக போன்ற கட்சியினர் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்? தொகுதி மறுவரையறையை ஒரு பிரச்சினையாக ஆக்குபவர்கள், தாங்கள் செய்வது சரியா? என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். திமுக போன்ற கட்சிகள் இதில் தேவையில்லாமல் விவகாரத்தை கிளப்பாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

    Arun kumar

    பாஜக தலைவர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அருண் குமார் கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பும் தன்னளவில் சுதந்திரமானது, தன்னாட்சி பெற்றது, அதன் சொந்த தேர்தல் செயல்முறையைக் கொண்டுள்ளது. எந்தவொரு அமைப்பிலும் பாஜக தலைவர் தேர்தலுக்கு எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அவர்களுடன் எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. அங்கு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்கள் பொறுமையாக இருங்கள், பலன் தெரியும்'' எனத் தெரிவித்தார்.

    Arun kumar

    இந்தக் கூட்டத்தில் வங்கதேசம் தொடர்பான ஒரு திட்டமும் நிறைவேற்றப்பட்டது. ''வங்கதேச இந்து சமுதாயத்துடன் ஒற்றுமையாக நிற்க அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஆர்எஸ்எஸ் அகில இந்திய பிரதிநிதிகள் சபை நிறைவேற்றும். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களை அரசியலுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று தீர்மானம் கூறியது. பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு கோரப்பட்டுள்ளது'' என அவர் கூறினார்.

    ''தொகுதி மறுவரையறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டும்'' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஒரு கூட்டத்தை இன்று நடத்தினார். தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை வரையறுக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறினார். நாங்கள் எல்லை நிர்ணயத்திற்கு எதிரானவர்கள் அல்ல, நியாயமான எல்லை நிர்ணயத்தை ஆதரிப்போம். உரிமைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, தொடர்ச்சியான நடவடிக்கை மிக முக்கியமானது'' என அவர் தெரிவித்து இருந்தார்.

    இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!!

    மேலும் படிங்க
    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    சினிமா
    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    சினிமா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்

    செய்திகள்

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    இந்தியா
    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share