• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டின் பட்டாசு உத்தரவு: வாழ்வுரிமையை விட வெடிப்புரிமை முக்கியமானதா? அமிதாப் காந்த் கடும் விமர்சனம்..!!

    வாழ்வதற்கான உரிமையை விட பட்டாசு வெடிக்கும் உரிமையை உச்சநீதிமன்றம் தேர்வு செய்துள்ளது என டெல்லியின் AQI குறியீடு குறித்து அமிதாப் காந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Editor Wed, 22 Oct 2025 10:02:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SC-chose-right-to-burn-crackers-over-right-to-live-breathe-Amitabh-Kant

    தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் தலைநகர் டெல்லியின் காற்று மாசு மிகமிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 357ஆக உயர்ந்துள்ளது, இது 'மிகவும் மோசமான' பிரிவில் வருகிறது. 38 கண்காணிப்பு நிலையங்களில் 36 இடங்களில் AQI 400க்கும் மேல் பதிவாகி, 'சிவப்பு மண்டலம்' என்ற அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணமாக, உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மற்றும் பொதுமக்களின் பட்டாசு வெடிப்பு குற்றம்சாட்டப்படுகின்றன.

    amithab kant

    இந்நிலையில், முன்னாள் NITI ஆயோக் CEO மற்றும் 2023 ஜி20 உச்சக்கூட்டத்தின் இந்திய செர்பா அமிதாப் காந்த், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் உச்சநீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "டெல்லியின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. 38 நிலையங்களில் 36 'சிவப்பு மண்டலத்தை' தொட்டுள்ளன, முக்கிய இடங்களில் AQI 400க்கும் மேல் உள்ளது. வாழ்வதற்கான உரிமையை விட பட்டாசு வெடிக்கும் உரிமையை உச்சநீதிமன்றம் தேர்வு செய்து முன்னுரிமை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு டெல்லியின் மக்களின் உயிரோடு விளையாடுவதாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஏமனில் கேரள நர்ஸ் தொடர்பான வழக்கு..!! மரண தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

    இந்த மாதத்தின் தொடக்கத்தில், உச்சநீதிமன்றம் டெல்லி-NCR பகுதியில் 'பசுமை பட்டாசுகள்' மட்டுமே வெடிக்க அனுமதி அளித்தது. தீபாவளி நாளில் அதிகாலை 6 முதல் 7 வரை மற்றும் மாலை 8 முதல் இரவு 10 வரை மட்டுமே வெடிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் கொண்டாட்ட உரிமைகளுக்கு இடையிலான 'சமநிலை' என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், பல இடங்களில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் புகை மண்டல் பரவியது. இதனால், பாவா (AQI 432), ஜஹங்கீர்புரி (409), வழிர்பூர் (408) போன்ற இடங்களில் AQI 'மிகவும் கடுமையான' நிலைக்கு மாறியது.

    டெல்லி உலகின் மிக மாசு பெற்ற தலைநகர்களில் ஒன்றாகத் தொடர்கிறது என்று கூறியுள்ள அமிதாப் காந்த், "லாஸ் ஆஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன் போன்ற நகரங்கள் இதை சமாளித்துள்ளன, டெல்லி ஏன் செய்ய முடியாது?" என்று கேள்வி எழுப்பினார். இந்த சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க, 'ரூத்லெஸ்' (Ruthless) மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.

    amithab kant

    அமிதாப் காந்தின் பதிவு சமூக வலைதளத்தில் பரவலான பதிலையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது வார்த்தைகளை ஆதரித்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு 'அரைகுறையானது' என்று விமர்சித்தனர். மற்றவர்கள், கொண்டாட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருப்பினும், இன்று காலை டெல்லியில் தெருக்களில் புகை மூட்டம் பரவியிருக்க, மக்கள் முகமூடி அணிந்து செல்கின்றனர். சிலர் வெளியே செல்வதைத் தவிர்க்கின்றனர். சுகாதார நிபுணர்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பும் கரூர் துயரச் சம்பவம்.. SIT-ஐ எதிர்க்கும் தவெக.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

    மேலும் படிங்க
    இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

    இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

    அரசியல்
    திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

    திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

    தமிழ்நாடு
    மக்களே கேட்டுக்கோங்க...“தங்கம் நல்ல முதலீடே இல்லை” - உலக மகா பங்குச்சந்தை முதலீட்டாளர் ஷாக்கிங் தகவல்...!

    மக்களே கேட்டுக்கோங்க...“தங்கம் நல்ல முதலீடே இல்லை” - உலக மகா பங்குச்சந்தை முதலீட்டாளர் ஷாக்கிங் தகவல்...!

    தங்கம் மற்றும் வெள்ளி
    அடித்து நொறுக்கும் மழை... போகாதீங்க மக்களே... ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...!

    அடித்து நொறுக்கும் மழை... போகாதீங்க மக்களே... ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...!

    தமிழ்நாடு
    மழை அடிச்சாலும் தண்ணி தேங்கல... முன்னப்போல இப்ப இல்ல! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    மழை அடிச்சாலும் தண்ணி தேங்கல... முன்னப்போல இப்ப இல்ல! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு
    பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!

    பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

    இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

    அரசியல்
    திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

    திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

    தமிழ்நாடு
    அடித்து நொறுக்கும் மழை... போகாதீங்க மக்களே... ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...!

    அடித்து நொறுக்கும் மழை... போகாதீங்க மக்களே... ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...!

    தமிழ்நாடு
    மழை அடிச்சாலும் தண்ணி தேங்கல... முன்னப்போல இப்ப இல்ல! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    மழை அடிச்சாலும் தண்ணி தேங்கல... முன்னப்போல இப்ப இல்ல! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு
    பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!

    பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!

    தமிழ்நாடு
    அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கு! எதுக்கு COURT மாறுச்சு? போலீசுக்கு சரமாரி ஹைகோர்ட் கேள்வி..!

    அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கு! எதுக்கு COURT மாறுச்சு? போலீசுக்கு சரமாரி ஹைகோர்ட் கேள்வி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share