• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்ருங்க!! பேரம் பேசும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்!!

    தொழிலதிபர்களின் மனைவியரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 217 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக மோசடி வழக்குகளில் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    Author By Pandian Mon, 29 Dec 2025 13:23:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Sukesh Chandrashekhar Offers ₹217 Crore Settlement in ₹200 Crore Extortion Case Involving Ranbaxy Owners' Wives!"

    டில்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ரான்பாக்சி நிறுவன உரிமையாளர்களின் மனைவியரிடம் இருந்து 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில் சமரசம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக பாதிக்கப்பட்ட அதிதி சிங்கிற்கு 217 கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளதாக டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    கேரளாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டில்லியில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகார வர்த்தகத்தில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததில் பிரபலமானார்.

    பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கியது உள்ளிட்ட பல மோசடி வழக்குகளில் தற்போது சிறையில் உள்ளார்.

    இதையும் படிங்க: அறவழியில் போராடும் ஆசிரியர்கள்!! ஆடையை கிழித்து அடக்குமுறை ஏன்? ஆசிரியர் பேரவை கண்டனம்!

    ரான்பாக்சி நிறுவன உரிமையாளர்கள் சிவந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் மோசடி வழக்கில் சிறை சென்றபோது அவர்களது மனைவியரைத் தொடர்பு கொண்ட சுகேஷ், வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி 200 கோடி ரூபாய் வரை பறித்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    200CroreScam

    இந்நிலையில் சுகேஷ் தரப்பில் அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் புகார்தாரரான சிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிற்கு 217 கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சமரசம் சுகேஷின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் இந்த நடவடிக்கை வழக்கை சமரசமாக முடிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!

    மேலும் படிங்க
    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    இந்தியா
    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    அரசியல்
    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    அரசியல்
    நடுவானில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்கள்!! உடல்கருகி பைலட் பலி!! அமெரிக்காவில் கோர விபத்து!

    நடுவானில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்கள்!! உடல்கருகி பைலட் பலி!! அமெரிக்காவில் கோர விபத்து!

    உலகம்
    பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!

    பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!

    அரசியல்
    “முதல் மரியாதை இறைவனுக்கு மட்டுமே!” காஞ்சிபுரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

    “முதல் மரியாதை இறைவனுக்கு மட்டுமே!” காஞ்சிபுரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    இந்தியா
    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    அரசியல்
    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    அரசியல்
    நடுவானில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்கள்!! உடல்கருகி பைலட் பலி!! அமெரிக்காவில் கோர விபத்து!

    நடுவானில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்கள்!! உடல்கருகி பைலட் பலி!! அமெரிக்காவில் கோர விபத்து!

    உலகம்
    பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!

    பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!

    அரசியல்
    “முதல் மரியாதை இறைவனுக்கு மட்டுமே!” காஞ்சிபுரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

    “முதல் மரியாதை இறைவனுக்கு மட்டுமே!” காஞ்சிபுரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share