• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதமறுப்பு திருமணம் செய்த மகள்.. நாடகமாடி வீட்டிற்கு வரவழைத்து கொலை..? கதறி அழும் கணவன்..!

    ஆந்திர பிரதேசம் சித்தூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் மர்ம மரணம் அடைந்திருப்பதாக அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.
    Author By Pandian Tue, 15 Apr 2025 15:25:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    yasmin-banu-honour-killing-in-andhra-pradesh-TNKQK6

    ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மசிது மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு. இவரும் புத்தலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய் தேஜ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எம்பிஏ பட்டதாரியான யாஸ்மின் பானு, பாலாஜிநகர் காலனியைச் சேர்ந்த சவுகத் அலியின் மகள். அதே சமயம் பி.டெக் பட்டதாரியான சாய் தேஜா தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

    இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நெல்லூருக்கு சென்று தங்களது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று, திருப்பதியில் உள்ள முத்யாலா ரெட்டிபள்ளி காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கோரினர். 

    andhra honour killing
    இதனை அடுத்து போலீசார் யாஸ்மின் பானுவின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்கினர். தம்பதிகளையும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு யாஸ்மின் பானுவின் பெற்றோர் அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சாய் தேஜுக்கு போன் செய்த யாஸ்மின் பானுவின் பெற்றோர்,  அவரது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறி உள்ளனர்.

    தந்தையை ஒருமுறை பார்க்க யாஸ்மின் பானுவை அனுப்பும்படி சாய் தேஜுவிடம் கேட்டு கொண்டனர். இதனால் சாய் தேஜ் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு யாஸ்மின் பானுவை ஒரு காரில் சித்தூருக்கு அழைத்து கொண்டு வந்தார். அங்கிருந்து, யாஸ்மின் பானுவை அவரது சகோதரர் வேறு காரில், அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

    andhra honour killing

    இருவரும் காதல் திருமணம் செய்துள்ளதால், உறவினர்கள் கோவத்தில் இருப்பார்கள். இந்த சமயத்தில் மாற்று சாதியை சேர்ந்த சாய் தேஜ் உறவினர்கள் முன்பு வர வேண்டாம். அது அவ்வளவு நன்றாக இருக்காது. மாப்பிள்ளை இன்னொரு நாள், அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் போது வரச்சொல்லலாம் என்று அவரது அண்ணன் யாஸ்மின் பானுவிடம் சொல்லியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற பின் யாஸ்மின் பானு, தனது கணவர் சாய் தேஜூவை தொடர்பு கொள்ளவில்லை. சாய் தேஜூ எவ்வளவு முறை முயன்றும் யாஸ்மின் பானுவின் எண்ணை அவராளும் தொடர்பு கொள்ள முடியவில்லை. யாஸ்மின் பானுவின் வீட்டில் உள்ள அனைவரது போனும் சுவிட் ஆஃப் செய்யப்பட்டதால், சந்தேகம் அடைந்த சாய்தேஜ் உடனடியாக யாஸ்மின் பானு வீட்டிற்கு சென்று யாஸ்மின் பானு எங்கே என கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் பிரசவம்.. கழுத்தை நெறித்து கர்ப்பிணி கொலை.. கணவனை பிடித்து ஆட்டிய சந்தேகப்பேய்..!

    andhra honour killing

    இதற்கு யாஸ்மின் பானுவின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் இருப்பாள் சென்று பார்த்துக்கொள் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த சாய்தேஜ் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தேடிப் பார்த்துள்ளார். யாஸ்மின் பானு என்பவரை யாரும் பார்க்கவில்லை என்று கூறி உள்ளனர். அதன் பின் யாஸ்மின் பானுவின் போட்டோவை காண்பித்து கேட்ட போது தூக்குமாட்டி கொண்டு இறந்ததாக வந்ததால் பிணவறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    andhra honour killing

    இதைக் கேட்ட சாய்தேஜ், மனம் நொந்து போனார். தனது மனைவி யாஸ்மின் பானு, தற்கொலை செய்யக்கூடியவர் அல்ல. தந்தையை பார்க்க வேண்டும் என வந்தவர். இந்த நிலையில் யாஸ்மின் பானுவின் மரணத்திற்கு அவரது பெற்றோர்களே காரணம் என்று சாய் தேஜ் குற்றம் சாட்டினார். யாஸ்மின் பானுவை  அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் யாஸ்மின் பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள சித்தூர் நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாங்கடா.. ஆந்திராவில் 17 வயது சிறுமி மர்ம மரணம்.. கௌரவ கொலை காரணமா?

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share