• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு.. 4 பேர் உயிரிழப்பு.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்..!!

    ஜம்மு காஷ்மீர் கஹாரா பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நான்கு பேர் உயிரிழந்தனர்.
    Author By Editor Tue, 26 Aug 2025 15:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    4-dead-in-Doda-after-cloudburst-triggers-flash-floods-damages-houses

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், குறிப்பாக கிஷ்த்வார் மற்றும் கதுவா மாவட்டங்களில், இந்த மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 14ம் தேதி கிஷ்த்வார் மாவட்டத்தின் சிசோட்டி கிராமத்தில் நிகழ்ந்த மேகவெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கி, வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் சென்றது. இச்சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மச்சைல் மாதா யாத்திரையின் அடிவார முகாமாக உள்ள சிசோட்டியில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது இந்த பேரிடர் நிகழ்ந்தது, இதனால் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    4 dead

    இதேபோல் கடந்த 17ம் தேதி, கதுவா மாவட்டத்தின் ஜோத்காடி கிராமத்தில் மற்றொரு மேகவெடிப்பு ஏற்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பாக்ரா கிராமத்தில் நிலச்சரிவால் தாய்-மகள் உயிரிழந்தனர். இச்சம்பவங்களால் கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு!! 64 நாளாக உயர்ந்த பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்புப்பணி!!

    தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலமான மீட்பு பணிகள் தடைபட்டாலும், சாலை மார்க்கமாக மீட்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றன. மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கஹாரா பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கஹாரா பகுதியில் ஏற்பட்ட இந்த மேக வெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதால், பல வீடுகள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

    தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோசமான தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் சவால்கள் எழுந்துள்ளன. உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை வழங்கி வருகின்றன. 

    4 dead

    இந்திய வானிலை ஆய்வு மையம், மேக வெடிப்பு மற்றும் கனமழை குறித்து முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் மக்கள் ஆற்றங்கரைகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைது!! சீன கையெறி குண்டுகள் பறிமுதல்!! மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?

    மேலும் படிங்க
    “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.

    “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.

    தமிழ்நாடு
    விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

    விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

    தமிழ்நாடு
    “சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை!

    “சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை!

    தமிழ்நாடு
    “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

    “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

    தமிழ்நாடு
    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    தமிழ்நாடு
    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    தமிழ்நாடு

    செய்திகள்

    “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.

    “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.

    தமிழ்நாடு
    விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

    விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

    தமிழ்நாடு
    “சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை!

    “சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை!

    தமிழ்நாடு
    “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

    “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

    தமிழ்நாடு

    "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

    தமிழ்நாடு
    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    “நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share