• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழ்நாட்டில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: தவிர்ப்பது எப்படி? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு 

    இந்தியா முழுவதும் ரேஷன் கார்டுகளை வருகின்ற மார்ச் 31 தேதிக்குள் புதுப்பிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Author By Senthur Raj Mon, 17 Feb 2025 12:10:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central govt instruction to avoid detention of ration card

    இது அந்தியோதயா என்ற யோஜனா (ஏ ஏ ஒய் ) மற்றும் முன்னுரிமை வீட்டு (பிஹெச் ஹெச்) வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3.57 கோடி பயனாளிகளில் 20 சதவீதம் ஆகும். மொத்தத்தில் மாநிலத்தில் 1.14 கோடி ஏஏஐ மற்றும் பிஹெச் அட்டைகள் உள்ள உள்ளன. கூடுதலாக என்ஃப் எஸ் ஏ வின் கீழ் வராத சுமார் ஒரு கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இருப்பினும் இந்த அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு மாநில அரசு இலவச அரிசியை வழங்கி வருகிறது. தற்போது வரை என் பி ஹெச் சட்டத் அவர்களுக்கு e-KYC சரிபார்ப்பு தேவை இல்லை. 

    #central govt

    பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவருடைய துறை அதிகாரிகளுக்கு சிவில் சப்ளையர்ஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனர் மோகன் வெளியிட்ட சுற்றறிக்கையில்" ஈ கேஒய்சி பயிற்சியை முடிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 மத்திய அரசு நிர்ணயத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற யோசனை இருப்பதால் இந்த விஷயத்தில் நெகிழ்வுத் தன்மை இருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டிய போதிலும் மாநிலத்தின் சிவில் சப்ளை அதிகாரிகள் காலக்கடுவை நீடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்"என்று கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..

    #central govt

    அதை தொடர்ந்து சமீபகாலமாக நியாயங்களை கடைகளில் ஊழியர்கள் விடுபட்ட பயனாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடைகளுக்கு சென்று செயல்முறைகளை முடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

    புதுப்பிக்கப்படுவது ஏன்?: தேசிய உணவு பாதுகாப்பு உறுதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமானவர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். அவர்களுக்குத்தான் அந்த பொருட்கள் செல்கிறார் என்பதை உறுதி செய்ய சுய விவரத்தை e-KYC மூலம் மார்ச் 31ஆம் தேதிக்கு புதுப்பித்துக்கொள்ள கெடு விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 70 லட்சம் பேர் அப்படி தங்கள் ரேஷன் கார்டுகளை இதுவரை புதுப்பிக்கவில்லை. இதனால் அந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்கு அவர்கள் மீண்டும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள வருகிற மார்ச் 31 வரை மத்திய அரசு வாய்ப்பளித்துள்ளது.

    #central govt

    எப்படி புதுப்பித்துக் கொள்வது?: இதுவரை புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    • உங்கள் மாநில வாரியாக அதிகாரப்பூர்வ ரேஷன் கார்டு அல்லது பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) போர்டலை பார்வையிடவும் .
    • உங்கள் பதிவு செய்யப்பட்ட 'கோர்சிடென்சியல்' கணக்கை பயன்படுத்தி உள்நுழையவும், அல்லது உங்கள் மொபைல் எண்ணில் அல்லது மின்னஞ்சல் ஐடி போன்ற அடிப்படை விவரங்களை வழங்குவதன் மூலம் ஒரு கணக்கு உருவாக்கவும். 
    • முகப்பு பக்கத்தில் ரேஷன் கார்டு சேவைகள் அளவு விவரங்களை புதுப்பித்தல் பிரிவினில் பொதுவாக காணப்படும் ஈ கே ஒய் சி பிரிவுக்கு செல்லவும். 
    • குடும்பத் தலைவர் அல்லது ரேஷன் கார்டுதாரருடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். 
    • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பப்படும். உங்கள் ஆதாரை சரி பார்க்க போர்டலில் ஓடிபியை உள்ளிடவும். 
    • வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு உங்கள் இ கேஒய்சி புதுப்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக நீங்கள் ஒப்புதலை சேமிக்கலாம் அல்லது ஸ்க்ரீன் ஷாட்டை எடுக்கலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அலுவலகத்தில் பணியாளரை அதிகாரி திட்டுவது குற்றமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை
    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    மொபைல் போன்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share