• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரத்தில் புதிய திருப்பம்..! உச்ச நீதிமன்ற உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏ.ஆர் ரகுமான்..!

    'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் ஏ.ஆர் ரகுமான் மகிழ்ச்சியில் உள்ளார்.
    Author By Bala Wed, 24 Sep 2025 13:14:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ponniyin-selvan-song-issue-order-against-ar-rahman-cancelled-tamilcinema

    இந்திய இசைத்துறையில் மிக உயர்ந்த சக்தி வாய்ந்த கலைஞர்களில் ஒருவர், பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி சங்கீதக் கலைஞர் உஸ்தாத் பையாஸ் வசிபுததீன் தாகர். இவரது குடும்பம் இந்துஸ்தானி இசையின் மிகப் பழமையான மரபுகளை தொடர்ந்து வளர்த்து வரும் தாகர் குரு பரம்பரையைச் சேர்ந்தது.

    அவருடைய தந்தை நசீர் பையாஸ் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் இருவரும் இணைந்து இசையமைத்த ‘சிவ ஸ்துதி’ என்னும் பாரம்பரிய பாடலை, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜ வீரா’ என்ற பாடலில் இருந்து நகல் எடுத்துள்ளதாக, உஸ்தாத் பையாஸ் வசிபுததீன் தாகர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானையும், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷனையும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் பின்னணி, ‘வீர ராஜ வீரா’ பாடல் வெளியானதும், பல இசை விமர்சகர்கள் மற்றும் பாரம்பரிய இசை வல்லுநர்கள், அது ஒரு பழைய இந்துஸ்தானி படைப்பை நினைவூட்டுவதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

    இதே பார்வையில், பையாஸ் தாகர் தனது குடும்ப இசை சொத்தான ‘சிவ ஸ்துதி’ பாடலிலிருந்து மூலம் ஊக்கமடைந்ததாக அல்ல, நேரடி இசை அமைப்பும், ராக வண்ணமும் பிரதிபலிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கில் வலியுறுத்தினார். இது ஒரு காப்புரிமை மீறல் எனக் கூறி, நீதிமன்றத்தில் நியாயம் கோரினார். வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டின் தனி நீதிபதி, முக்கியமான இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதில்,  "வீர ராஜ வீரா" பாடல், "சிவ ஸ்துதி" பாடலின் இசை உணர்வுகளை, பாடலின் தோரணையும் பிரதிபலிக்கிறது. அது நவீன இசையில் தோன்றினாலும், அதன் அடிப்படை அமைப்பு ‘சிவ ஸ்துதி’யின் மீம்சையாக உள்ளது. எனவே இது ஒரு முறையான காப்புரிமை மீறலாகும்" என்றார். இதன்படி, நீதிபதி வழக்கு முடிவுக்கு வரும்வரை, ஏ.ஆர். ரகுமான் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.2 கோடி அபராதமாக கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மனதில் இப்படி ஒரு வலி-யா..! மனுஷன் எப்படி தான் தாங்குறாரோ..!

    ar rahman

    இந்த தொகையை, டெல்லி ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்த இடைக்கால உத்தரவை ஏ.ஆர். ரகுமான் தரப்பு எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தது. இதில் ரகுமான் தரப்பு வாதம் என பார்த்தால், “’வீர ராஜ வீரா’ என்பது ஒரு தனித்துவமான கலைஞரின் படைப்பு. அது ஏற்கனவே இருந்த இசை அமைப்புகளுடன் ஒரே மாதிரியானது என்றால், அது பொதுவான பாரம்பரிய ராகங்களின் தாக்கமே. இசை என்பது பகிர்ந்து கொள்ளப்படும் கலையாகும், ஒவ்வொரு பிரபந்தத்துக்கும் தனிப்பட்ட பாணியும், ஒழுங்கும் உள்ளது.” என சொல்லப்பட்டது.

    வழக்கு தொடர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு, டெல்லி ஐகோர்ட் இணை நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில்,  ஏ.ஆர். ரகுமான் மீது பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ரத்து செய்தனர். வழக்கின் தீர்வில் நீதிபதிகள் கூறியதாவது, “இசையின் அடிப்படை அமைப்பு, ராகம் மற்றும் பாணிகள் என இவை எல்லாம் பொதுவாக பாரம்பரிய கலையின் ஒரு பகுதியாகக் கருதப்படும். இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு ராகத்தின் மீது தனி காப்புரிமை கோருவது சட்டத்தால் ஏற்கப்பட முடியாது. வீர ராஜ வீரா பாடல், ஒரு புதிய படைப்பு. அது முழுமையான உருவாக்கத்தில் தனித்துவமானது. அதனை ’சிவ ஸ்துதி’யுடன் ஒப்பிடுவது தகுந்ததல்ல” என்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய இசை மற்றும் திரைப்பட துறையில் காப்புரிமை மற்றும் பாரம்பரிய உரிமைகள் குறித்து ஒரு முக்கிய வழிகாட்டியாக பார்க்கப்படுகிறது.

    அத்துடன் பாரம்பரிய இசை அமைப்புகளை மீண்டும் உருவாக்கும் அல்லது மாறுபட்ட வடிவில் கொடுக்கும் நிகழ்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. இவை எப்போது காப்புரிமை மீறலாக பார்க்கப்பட வேண்டும்? எப்போது கலையை வணங்கும் பகிர்வாக பார்க்க வேண்டும்? என்பது இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஆகவே இந்த வழக்கின் தீர்ப்பு, ஒரு முக்கியமான சட்டதன்மை மற்றும் கலைத்தன்மை விவாதத்திற்கு முன்வழிகாட்டுகிறது. இசை என்பது ஒரு பகிரப்பட்ட கலை என அதில் ஊக்கம், நினைவுகள், புதிய வடிவமைப்புகள் அனைத்தும் இயற்கையாக கலந்து இயங்கும்.

    ar rahman

    ஏ.ஆர். ரகுமான் போன்ற மாநில, தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் பாராட்டப்படும் இசையமைப்பாளர் மீது, இந்த அளவுக்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாலும், அதை நீதிமன்றம் நிராகரித்ததாலும், இசை உலகத்தில் ஒரு முக்கிய சட்ட வழிகாட்டி வழக்கு இது ஆகும். எனவே இனி இது போன்ற வழக்குகளில், பரம்பரை இசை சொத்துகள் மற்றும் சமூக வழக்கமான இசை பாணிகளுக்கிடையேயான வேறுபாடு மீதான சட்ட விளக்கங்கள் தெளிவாக பேசப்படும்.

    இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மனதில் இப்படி ஒரு வலி-யா..! மனுஷன் எப்படி தான் தாங்குறாரோ..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share