• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இப்படியா போய் ஏமாறுவாங்க...! மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பணிந்து ரூ.17 லட்சத்தை தவறவிட்ட சௌந்தர்யா..!

    பிக்பாஸ் பிரபலம் சௌந்தர்யா, மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பணிந்து ரூ.17 லட்சத்தை தவறவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
    Author By Bala Tue, 14 Oct 2025 13:20:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rs-17-lakh-money-fraud-shocking-video-released-by-bigg-boss-soundarya-tamilcinema

    தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 மூலம் ரசிகர்களிடம் பெரும் புகழ் பெற்றவர் நடிகை சவுந்தர்யா. தன்னுடைய நேர்மையான நடத்தை, நிதானமான பேச்சு மற்றும் நகைச்சுவை உணர்வால் பலரின் கவனத்தை ஈர்த்த இவர், நிகழ்ச்சி முடிந்தபின் சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஆண்டு இவருக்கு நடந்த ஒரு சம்பவம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில், சவுந்தர்யாவை ஒரு மோசடி கும்பல் குறிவைத்தது.

    அவர்கள் பெட்எக்ஸ் (FedEx) என்ற சர்வதேச கொரியர் நிறுவனத்தின் பெயரில் அவரை தொடர்புகொண்டனர். முதலில், அவர்கள் மிக நம்பகமான முறையில் பேசினர். “உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதற்காக உங்களிடம் விசாரணை நடத்தவேண்டும்” என கூறினர். திடீரென இப்படி ஒரு செய்தி கேட்ட சவுந்தர்யா குழப்பமடைந்தார். ஆனால், அவர்களது குரல் மிக நம்பகமானதாக இருந்ததால், அவர் அவர்களுடன் தொடர்ந்தும் பேசினார். அதன்பின், அவர்கள் போலி அடையாள அட்டைகள், போலி எப்.ஐ.ஆர் ஆவணங்கள், மற்றும் போலி விசாரணை அதிகாரி புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பினர். அத்துடன்  மோசடிகாரர்கள் இதில் ஒரு புதிய தந்திரத்தை பயன்படுத்தினர். அவர்கள் வீடியோ கால் மூலம் சவுந்தர்யாவிடம் பேசத் தொடங்கினர். திரையில் போலியான போலீஸ் பின்னணி, சிபிஐ சின்னங்கள், மற்றும் போலி அதிகாரிகள் உடையணிந்த நபர்கள் ஆகியோர் தோன்றினர்.

    அவர்கள் “நாங்கள் மும்பை சிபிஐ பிரிவிலிருந்து பேசுகிறோம். உங்கள் பெயரில் போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்படலாம். ஆனால் நீங்கள் ஒத்துழைத்தால் உடனே தீர்க்கலாம்.” என சொல்லி மிரட்டி, அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தினர். பின்னர், “உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை விசாரணை நோக்கில் தற்காலிகமாக மாற்ற வேண்டும்” என கூறி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்ப சொல்லி வற்புறுத்தினர். இவ்வாறு, சவுந்தர்யாவிடம் இருந்து மொத்தம் ரூ.17.5 லட்சம் வரை மோசடிகாரர்கள் பறித்தனர். அந்த தொகையை அவர்கள் பல்வேறு மாநிலங்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறினர். அவர்கள் கூறியபடி சவுந்தர்யா பணத்தை மாற்றியதும், சில மணி நேரங்களில் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தான் அவர் மோசடிக்குள்ளாகியிருப்பதை உணர்ந்தார். உடனடியாக அவர் சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். சவுந்தர்யா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதுகாப்பு துறையின் தகவலின்படி, இந்த மோசடி கும்பல் பல மாநிலங்களில் செயல்பட்டு வந்தது.

    இதையும் படிங்க: என்ன விஜய்...நீங்க செய்யுறது நியாயமா..செல்லுங்க...! கரூர் சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்ட ஷாக்கிங் பதிவு..!

    bigg boss soundarya

    அவர்கள் பெட்எக்ஸ், டிடிசிஎஸ், டிஎச்எல் போன்ற பிரபல கொரியர் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தனர். சைபர் போலீசார் பல கணக்குகளை முடக்கியிருந்தாலும், பணத்தை முழுமையாக மீட்க முடியவில்லை. அதற்கான காரணம், அந்தக் கணக்குகள் சில மணி நேரங்களுக்குள் காலியாக்கப்பட்டு, கிரிப்டோ கரன்சி வடிவில் மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சவுந்தர்யாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரு பிரபலமாக இருந்தாலும், அவரைப் போலியான ஆவணங்களால் ஏமாற்றி விட்டார்கள் என்பதையே அவர் முதலில் நம்ப முடியவில்லை. இந்த நிலையில் தனது அனுபவத்தைப் பற்றி பகிர்ந்த சௌந்தர்யா,  “நான் மிகவும் சோகமடைந்தேன். நான் ஒரு குற்றவாளி என நினைக்கும் அளவிற்கான உணர்ச்சி எனக்குள் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் நான் ஒரு நபரால் ஏமாற்றப்பட்ட ஒரு பாதிக்கப்பட்டவள் தான்.” என்றனர். இப்படி சமீபத்தில், ஒரு வருடம் கடந்த நிலையில், சவுந்தர்யா தன்னுடைய சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில் அவர், “என்னுடன் நடந்தது வேறு யாரிடமும் நடக்கக் கூடாது. யாராவது ‘சிபிஐ’, ‘கொரியர் நிறுவனம்’, அல்லது ‘போதைப்பொருள் வழக்கு’ என்று சொன்னாலே பயப்பட வேண்டாம். அவர்கள் கூறும் வீடியோ கால் அல்லது போலி ஆவணங்களுக்கு நம்பிக்கை வைக்க வேண்டாம். ஏதாவது சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் அளிக்கவும். எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டாம்” என்றார். அவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீஸ் தரப்பின் தகவலின்படி, கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 30,000க்கும் மேற்பட்ட சைபர் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை ‘பெட்எக்ஸ் மோசடி, கால்செண்டர் மோசடி, KYC அப்டேட் மோசடி, பாங்க் ஒடிபி தந்திரம்’ போன்றவையாகும்.

    இந்த மோசடிகளில் பல நடிகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் சிக்கியுள்ளனர். இதனை குறித்து சைபர் போலீசார் தெரிவிக்கையில், “மோசடிகாரர்கள் தங்களை அதிகாரிகள், வங்கியாளர்கள் அல்லது போலீஸாராகக் காட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் ஒருபோதும் ஆன்லைன் வழியாக அல்லது வீடியோ கால் மூலம் விசாரணை நடத்த மாட்டார்கள். இதை மக்கள் மனதில் பதித்து கொள்ள வேண்டும்.” என்கின்றனர். இப்படியாக சௌந்தர்யா வெளியிட்ட வீடியோ தற்போது விவரமான சைபர் பாதுகாப்பு பிரச்சாரங்களுக்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. பல கல்வி நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும், அந்த வீடியோவை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகின்றன.

    bigg boss soundarya

    ஆகவே ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த இந்த மோசடி சம்பவம் சௌந்தர்யாவை மனரீதியாக பாதித்தது. ஆனால் அதே சம்பவம் இன்று ஆயிரக்கணக்கான மக்களை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்துள்ளது. அவர் பகிர்ந்த அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி போல சமூகத்தில் ஒலிக்கிறது. “பயப்படாமல், யோசித்து, சரியான முடிவு எடுங்கள் அதுவே உண்மையான பாதுகாப்பு” என்பது தான் சௌந்தர்யா தனது வீடியோவில் கூறிய முக்கியமான செய்தியாக உள்ளது.

    இதையும் படிங்க: அன்று இரவு முழுவதும்... எல்லாமே அந்த காட்சிக்காக தான்...! ஓப்பனாக பேசிய நடிகை மமிதா பைஜூ..!

    மேலும் படிங்க
    தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வத்தலகுண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிரடி ரெய்டு... கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    வத்தலகுண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிரடி ரெய்டு... கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    தமிழ்நாடு
    நெல்லையில் பரவிய நச்சு காற்று... மத்திய, மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    நெல்லையில் பரவிய நச்சு காற்று... மத்திய, மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தரும் வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...!

    அரசியல்
    ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!

    ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!

    தமிழ்நாடு
    தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!

    தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!

    அரசியல்

    செய்திகள்

    தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வத்தலகுண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிரடி ரெய்டு... கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    வத்தலகுண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிரடி ரெய்டு... கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    தமிழ்நாடு
    நெல்லையில் பரவிய நச்சு காற்று... மத்திய, மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    நெல்லையில் பரவிய நச்சு காற்று... மத்திய, மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தரும் வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...!

    'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தரும் வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...!

    அரசியல்
    ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!

    ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!

    தமிழ்நாடு
    தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!

    தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share