• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என் ரத்தத்தால் ஜெயலலிதா மனதை வென்றேன்.. மரிக்கும் முன் ஹுசைனியின் அந்த வார்த்தை..!

    மரிக்கும் தருவாயில் பிச்சையெடுத்து வாழ மாட்டேன் என கர்வமாக கூறியிருக்கிறார் மறைந்த ஷிகான் ஹுசைனி .
    Author By Bala Tue, 25 Mar 2025 13:57:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-shihanhussaini-shihanhussainideath-tamilcinema-G82RE2

    மாதவனும் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் "முன்னும் பின்னும் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் விடும் மனசு தான் கடவுள்" என்று கூறுவதை போல், அனைத்து உள்ளங்களுக்காக கவலை பட்டு கண்ணீர் சிந்தி தனது மரணத்தை இறைவனிடம் வேண்டிய  60 வயதான ஷிகான் ஹுசைனியின் வேண்டுதலுக்கு ஏற்ப இன்று அதிகாலை 1.40 மணியளவில் அவரது உடலில் இருந்து அவரது ஆன்மா பிரிந்தது. இப்படி இருக்க சமீபத்தில் அவர் பேசிய காணொளி அனைவரது கண்களில் இருந்து கண்ணீர் வரவைத்து வருகிறது.

    News

    அதில், பேசிய மறைந்த ஷிகான் ஹுசைனி, "கேன்சர் என்பது ஒரு வரம். ஆனால் எனக்கு வந்து இருப்பது சாதாரண கேன்சர் அல்ல, 'ஏ பிளாஸ்டிக் அநேமியா' என்ற நோய் எனக்கு உள்ளது. அதற்காக நான் பயப்படவில்லை வாழ்க்கையில் பயந்து கொண்டு இருப்பவன் தான் சாவுக்கு பயப்படுபவன், நான் 'கராத்தே மாஸ்டர்' எனக்கு வாழ்க்கையில் பயம் கிடையாது. ஆதலால் எனக்கு மரணத்தை கண்டு துளி கூட பயமில்லை. கண்டிப்பாக எனக்கு தெரியும் நான் இன்றைக்கு இருப்பேன்....நாளைக்கு இருக்கமாட்டேன் என்பது. காரணம் எனக்கு வந்திருப்பது சாதாரணமான கேன்சர் எல்லாம் கிடையாது . இதனை குணப்படுத்தவும் முடியாது. 

    இதையும் படிங்க: மரணத்தை முன்பே அறிந்த ஹுசைனி..! ஆன்மா கடவுளிடம்.. உடல் மாணவர்களிடம்.. இதயம் மட்டும்..!

    News

    என்னுடைய குடும்பத்தில் கேன்சர் என்பது யாருக்கும் கிடையாது. ஆனால் எனக்கு வந்துள்ளது. அதேபோல் நிறைய ஊர் சுற்றுபவர்களுக்கும், நிறைய 'ஷாக்' ஆகுபவர்களுக்கும் இந்த கேன்சர் வரும் என்று சொல்லுகிறார்கள். எனக்கு இந்த கேன்சர் வரும் அளவிற்கு நான் குடிகாரனும்  இல்லை, புகைபிடிப்பவனும் இல்லை. ஆனால் மருத்துவர் மூன்றாவதாக சொன்ன காரணத்தை போல "ஷாக்" ஆனதால் எனக்கு இந்த நிலைமை என நினைக்கிறேன்.

    காரணம் சமீபத்தில், என்னிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு என்று தனியாக கிரவுண்ட் எதுவும் கிடையாது. ஆனால் கஷ்டப்பட்டு போராடி ஒரு இடத்தை பெற்றோம். அந்த இடத்தின் பக்கத்திலும் ரோடு போட வந்தார்கள். எவ்வளவோ கூறினோம் ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் துக்கம் இல்லாமல் ஷாக்கில் இருந்தேன். ஆதலால் இந்த கேன்சர் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

    News

    ஆனால், நான் உயிர் வாழ வேண்டுமானால் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த பொழுது எனது நண்பர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றார் அந்த நொடியில் திரும்பி வருவேனா இல்லையா என தெரியாது என்பதால் நான் ஆசையாக வளர்க்கும் கிளியையும் நாயையும் கொஞ்சி விட்டு தான் வந்தேன்.

    நான் இறந்தால் என்னுடைய உடலை என் அலுவலகத்தில் உள்ள நாற்காலியில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். எனது உடலில் இருந்து எடுத்த இரண்டு எழும்புகள் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் என்னுடைய தாய் மரணித்த பொழுது அவரது தலையில் இருந்து எடுத்த முடியும் இங்கு உள்ளதால் இங்கு எனக்கான சிலையை வைக்க வேண்டும் என்பது எனது எண்ணம். மேலும் மூன்று நாள் கழித்து எனது உடலை மதுரையில் வைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கான ஆசை.

    News

    அதுமட்டுமல்லாமல், எனது மருத்துவ செலவிற்காக எனது இடத்தை விற்க போகிறேன். மேலும் எனது நண்பர்கள் ஒரே ஒரு வீடியோவை மட்டும் வெளியிடு, உனது சிகிச்சைக்காக பலரிடம் இருந்து பணம் பெற்று உன்னை காப்பாற்ற முயற்சிக்கிறோம் என கூறினார்கள். ஆனால் எனக்காக எந்த உறவுகளும் இல்லை மனைவி குழந்தைகளோ இல்லை என்பதால் யாரும் எனக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டேன். எதுவுமே இல்லாத நான் வாழ்ந்து என்ன பண்ணப்போகிறேன்.

    News

    அதுமட்டுமல்லாமல், உலகத்தின் மிகப்பெரிய தமிழ் தாய் சிலையை நிங்கள் செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதற்காகவே எட்டு வருடம் காலேஜுக்கு சென்று படித்தேன். அந்த காலக்கட்டத்தில் எனது உடலில் இருந்தும் மற்ற மாணவர்களின் உடலில் இருந்து மாதம்... மாதம்... 3 மில்லி இரத்தம் எடுத்து, உலகத்தில் யாரும் எனக்கு முன்பு செய்யாத வகையில் அந்த இரத்ததை கொண்டு அம்மையாரின் 56 படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தேன் மற்றும் சிலையை உருவாக்கினேன். 

    இதனை பார்த்த அவர்கள் மிகவும் ஷாக் ஆகி, எனக்கு தாயுள்ளத்தோடு இப்படி எல்லாம் உங்களை வருத்திக்கொண்டு செய்யாதீர்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என அறிவுரை வழங்கினார். பின் நாங்கள் நடத்திய நேஷனல் ஆர்ச்சிங் காம்பிடிஷனுக்காக யாரும் கொடுக்காத வகையில் ரூ.50 லட்சம் கொடுத்து உதவி செய்தார்.

    News

    உங்களுக்கு தெரியுமா எனக்கு குடும்பம் குட்டி இல்லைதான் ஆனால் என்னை இன்று பார்த்து கொள்கிறவர்கள் யார் தெரியுமா? எனது மாணவர்கள் அனைவரும் ஒருநாள் நான் மறுநாள் நீ என சண்டை போட்டு என்னை பார்த்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிச்சையெடுத்து உயிர்வாழ எனக்கு விருப்பம் இல்லை ஆதலால் தான் நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. எனக்கு நீங்கள் நல்லது செய்ய நினைத்தால் எனது இடத்தை பவன் கல்யானை வாங்கிக்க சொல்லுங்கள் அவர் கண்டிப்பாக என்னுடைய வில்வித்தை வீரர்களை பார்த்து கொள்வார். 

    News

    ஆதலால் கண்டிப்பாக நான் மரணிக்க போகிறேன் என எனக்கு தெரியும். எனவே நான் தயாராக இருக்கிறேன். அதற்காக இன்று எனக்கு பிடித்த உணவான திருப்பதி லட்டு, பேரிச்சை பழம், ரசகுல்லா, கடலை மிட்டாய், மாம்பழம் என பிடித்த அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வருகிறேன். பிடித்த புத்தகங்களை படித்து வருகிறேன். இப்பொழுது நான் வாழ்வதும் பேசுவதும் கடவுள் கொடுத்த கிருபையாக பார்க்கிறேன் என கூறினார். 

    News

    இப்படி தன் மரணத்திற்கு முன்பாக அனைத்தையும் சரியாக செய்து முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டு மறித்து போன இவரது உடல், தற்போது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்திய பின்பு அவரது உடல் கல்லூரிக்கும் இருதயம் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடமும் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: நான் கண்ட கனவு எல்லாம் பலிக்காமல் போனது... நடிகை சமந்தா உருக்கம்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share