• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எல்லா பழியும் பாஜக மீது... மோதலை அண்ணாமலை- ஆளுநர் ரவி இடையே மடைமாற்றும் திமுக..!

    கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?
    Author By Thiraviaraj Wed, 05 Mar 2025 09:02:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK switches gears between Annamalai and Governor Ravi

    கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?’என்­றல்­லவா கேட்­டி­ருக்க வேண்­டும்?'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

    ஆளுநர் ரவிக்கு அண்ணாமலை பதில் என வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில் . ''இந்­திய மீன­வர்­கள், இலங்­கைக் கடற்­ப­டை­யால் தாக்­கப்­ப­டு­வது குறித்து, இலங்­கைக் கடற்­ப­டைக்கு கண்டனம் தெரி­விக்­கத் தெரி­யாத ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு, பா.ஜ.க. அண்­ணா­ம­லையே பதில் சொல்லி விட்­டார்.

    இலங்கை அர­சையோ, கடற்­ப­டை­யையோ கட்­டுப்­ப­டுத்­தவோ, விமர்­சிக்­கவோ தைரி­யம் இல்­லாத ஆளு­நர் ரவி, கச்­சத்­தீவு விவ­கா­ரத்­தைச் சொல்லி ஒன்­றிய பா.ஜ.க. அர­சைக் காப்­பாற்ற முயற்சித்து இருக்­கி­றார்.

    இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

    Annamalai

    சமூக வலை­த­ளத்­தில் ஆளு­ந­ரால் வெளி­யி­டப்­பட்­டுள்ள பதி­வில், “ராமேஸ்­வ­ரத்­துக்கு நான் சென்று இருந்­த­போது, துன்­பத்­தில் உழ­லும் நமது மீன­வச் சமு­தா­யத்­தைச் சேர்ந்த சகோ­தர, சகோ­த­ரி­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­க­ளின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்­கம்கொள்­கி­றேன். நமது மீன­வர்­க­ளின் வாழ்­வா­தார கவ­லை­க­ளுக்கு கார­ணம்கடந்த 1974ஆம் ஆண்டு அநி­யா­ய­மான ஒப்­பந்­தம்­தான். கச்சத்­தீவு சுற்­று­வட்­டார கடல் பகு­தி­யில் நமது மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­யைப் பறித்த­தன் மூலம் மத்­தி­யி­லும் தமிழ்­நாட்­டி­லும் அப்­போது ஆட்­சி­யில் இருந்த அர­சு­கள் பெரும் பாவத்தை இழைத்­தன. அன்­றி­லி­ருந்து இன்றுவரை நமது மீன­வச் சமூ­கம் தொடர்ந்து இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கி­றது.

    Annamalai

    இலங்கை அர­சால் அவர்­கள் கைது செய்­யப்­பட்டு, அவர்­க­ளின் பட­கு­கள் பறி­மு­தல் செய்யப்டுகின்றன. இந்த நீடித்த பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வு வேண்­டும். இதற்கு மத்­திய, மாநில அர­சு­கள் இணைந்து செயல்­பட வேண்­டும். இந்­தப் பிரச்­சி­னையை அர­சி­ய­லாக்­கு­வ­தற்­குப் பதி­லா­க­வும்,மத்­திய அர­சைக் குறை கூறு­வ­தற்­குப் பதி­லா­க­வும், ஆக்­க­பூர்­வ­மான அணு­குமு­றையை மாநில அரசு மேற்­கொண்­டால் அது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைப்­ப­தற்கு பெரி­தும் உத­வும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக,1974இல் நடந்த தவ­றுக்கு சம பொறுப்பு, அன்­றைய மத்­திய ஆட்சி கூட்­ட­ணி­யில் இருந்த இன்று மாநி­லத்தை ஆளும் கட்­சிக்­கும் உள்­ளது” எனக் குறிப்­பிட்­டார்.

    அதா­வது இன்­றைய பிரச்­சி­னைக்­கான கார­ணம் என்ன என்று சொல்­­வதற்­கும், அதற்­குத் தீர்வு காண்ப­தற்­கும் முயற்­சிக்­கா­மல் காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும், தி.மு.க.வையும் குறை சொல்­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார் ஆளு­நர்.

    Annamalai

    ஆனால் பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை வெளி­யிட்ட அறிக்­கை­யில், ஆளு­ந­ருக்கு பதில் சொல்­லப்­பட்­டுள்­ளது.“இலங்­கை­யில் புதிய அதி­பர் வந்த பிறகு கைது­கள் அதி­க­ரித்­துள்­ளது. மீன­வப் பிரச்­சி­னையை சட்­டம் ஒழுங்­கா­கவோ, எல்லை பிரச்­சி­னை­யா­கவோ அணு­கா­மல் மனி­தா­பி­மான பிரச்­சி­னை­யாக அணுக வேண்­டும், என்றே இந்­திய அரசு இலங்கை அர­சி­டம் வலி­யு­றுத்தி வரு­கி­றது. மீன­வர் பிரச்­சினை தொடர்­பாக நான் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ருக்கு எழு­திய கடிதத்திற்கு, அவர் எழு­திய பதில் கடி­தத்­தில் இந்­தியா – இலங்கை கூட்டு பணிக்­குழு விரை­வில் நடை­பெ­றும், என அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்” என்று சொல்லி இருக்­கி­றார் அண்ணாமலை.

    இலங்கை அர­சு­தான் மீன­வர்­களை கைது செய்­கி­றது, இந்­திய -இலங்கை பேச்சை தொடங்க வேண்டும் என்று அண்­ணா­ம­லையே சொல்லி இருக்­கி­றார்.

    Annamalai

    இப்­போ­தைய மீன­வர் பிரச்­சினை என்­பது கச்­சத்­தீவு பகு­தி­யில் மீன் பிடிக்­கச் சென்­றார்­கள், செல்கிறார்­கள் என்­பது அல்ல. இந்­திய எல்­லைக் கட­லுக்­குள் போனாலே அவர்­க­ளுக்கு இலங்­கைக் கடற்­ப­டை­யால் தொல்­லை­கள் ஏற்­ப­டு­கின்­றன. அது­தான் உண்மை. மொத்­தத்­தில் இந்­திய மீனவர்களை கட­லுக்­குள் வர­வி­டா­மல் விரட்­டு­கி­றார்­கள். இதனை யார் தடுக்க வேண்­டும்? ஒன்­றிய அர­சு­தானே தடுக்க வேண்­டும்? இலங்கை அர­சோடு அவர்­கள்­தானே பேச்­சு­வார்த்தை நடத்தி மீன் பிடி உரி­மை­யைப் பெற்­றுத் தர வேண்­டும்.

    இந்­தியா - இலங்கை பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டாக வேண்­டும். அது­தான் நிரந்­த­ரத் தீர்­வாக அமைய வேண்­டும். தமிழ்­நாட்டு ஆளு­ந­ராக இருக்­கிற ரவிக்கு உண்­மை­யான அக்­கறை இருக்குமானால் இந்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ரைச் சந்­தித்து அந்­தப் பேச்சுவார்த்­தைக்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும்.

    ‘பா.ஜ.க. அரசு அமைந்­தால் ஒரு மீன­வன் கூட தாக்­கப்­பட மாட்­டான்’என்று சொன்­ன­வர் நரேந்­திர மோடி. அவ­ரது பத்­தாண்டு கால ஆட்­சி­யில் 3 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மீன­வர்­கள் இலங்கை அர­சால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். கைது செய்­வ­தும் விடு­விக்­கப்­ப­டு­வ­தும் தொடர் கதை­யாக இருக்கிறது.

    ‘இலங்கை நாட்­டால் தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு பிரச்­சினை. பாகிஸ்­தான் நாட்­டால் குஜ­ராத் மீனவர்­க­ளுக்கு பிரச்­சினை. இரு மாநில மீன­வர்­க­ளும் இது தொடர்­பாக ஆலோ­சித்து முடி­வெ­டுத்து செயல்­ப­டு­வார்­கள்’என்று 2014 தேர்­த­லுக்கு முன்­ன­தாக ராம­நா­த­பு­ரத்­தில் மோடி பேசி­னார். பத்தாண்டு காலத்­தில் இப்­படி ஒரு பேச்­சு­வார்த்தை நடந்­ததா?

    Annamalai

    “2016 ஆம் ஆண்டு இந்­திய – இலங்கை மீன­வர் இடையே அமைச்­சர்­கள் மட்­டத்­தில் பேச்சுவார்த்தைகள் நடை­பெற்­றது. ஒவ்­வொரு மூன்று மாதத்­துக்கு ஒரு­முறை மீன­வர்­கள் சந்­திப்­பது என்­றும், ஒவ்­வொரு ஆறு மாதத்­துக்கு ஒரு­முறை இரு­நாட்டு அமைச்­சர்­கள் சந்­தித்து பேசு­வது என்­றும் முடி­வெ­டுக்­கப் ­பட்­டது. இரு­நாட்டு கடற்­படை அதி­கா­ரி­க­ளும் இதில் இடம் பெறு­வார்­கள் என்று சொல்லப்­பட்­டது. இந்­தக் குழு­வின் முதல் கூட்­டம் 2017 ஜன­வரி 2 ஆம் நாள் கொழும்­பு­வில் நடைபெற்றது. 

    மீன­வர்­கள் மீது எந்த வன்­மு­றை­யும் செலுத்­தக் கூடாது, உயிர் இழப்­பு­கள் ஏற்­ப­டக் கூடாது என்று இக்கூட்­டத்­தில் மீன­வர்­கள் சார்­பில் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. இதனை இலங்கை அர­சாங்­க­மும் ஏற்­றுக் கொண்­டது. ஆனா­லும் இலங்­கைக் கடற்­ப­டை­யால் அடக்­கு­முறை தொடர்ந்தே வரு­கி­றது. ஏன் இந்த பேச்­சு­வார்த்தை தொட­ர­வில்லை?” என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்­கி­றார்­கள். இதற்கு ஆளு­நர் பதில் என்ன?

    கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?’என்­றல்­லவா கேட்­டி­ருக்க வேண்­டும்?'' எனத் தெரிவித்துள்ளது!

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதகம்..முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share