• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்
    Author By Thenmozhi Kumar Mon, 03 Aug 2026 20:43:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Convene All-Party Meeting Over Cauvery Issue: KMDK General Secretary ER Eswaran Urges CM.

    காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மௌனம் சாதிக்காமல், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில், அவரது நினைவு நாளை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று ஈ.ஆர்.ஈஸ்வரன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது தியாகப் பாதையில் பயணிப்போம் என நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். அவர் அனைத்துத் தரப்பு மக்களையும் கட்சிகளையும் அரவணைத்து ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் சூழல் உருவாக வேண்டும். வழக்கமாகத் தீரன் சின்னமலை விழாவில் அரசுத் துறைகளின் சார்பில் பொருட்காட்சியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. வரும் ஆண்டுகளில் தவெக அரசு இந்த நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    காவிரியில் ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழாவின் போது கூட ஆற்றில் தண்ணீர் வராமல், மக்கள் குழாய் தண்ணீரில் நீராடும் அவல நிலை ஏற்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. கர்நாடக அரசு தானாக முன்வந்து தண்ணீர் விடத் தயாராக இல்லை; இயற்கையாக மழை பெய்தால் மட்டுமே நமக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை.

    இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி  கோரிக்கை!

    ஈ ஆர் ஈஸ்வரன்

    மத்திய அரசு ராணுவத்தை அனுப்பித் தண்ணீரைத் திறந்துவிடப் போவதில்லை. கர்நாடகாவில் உள்ள தேசியக் கட்சிகள் இதைத் தங்களது சுய அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றன. மேகதாது விவகாரத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்த்து, தமிழ்நாடு அரசு தீவிரமான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலமைச்சர் மேகதாது பிரச்சனை குறித்துப் பேசுவதை ஏன் தவிர்க்கிறார் எனத் தெரியவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் அமைதி காக்கிறார். ஆனால், கர்நாடக முதலமைச்சரோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அம்மாநிலத்திற்கு ஆதரவாகத் தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனவே, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

    மின்வெட்டு, தவறான மின்கட்டணக் கணக்கீடு போன்ற துறை ரீதியானப் பிரச்சனைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதற்கெடுத்தாலும் திமுகவை திட்டிக் கொண்டு மட்டுமே அமைச்சர் நிர்மல் குமார் போன்றவர்கள் காலத்தைக் கடத்துகிறார்கள். அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    மழைக்காலங்களில் நீலகிரிப் பகுதியிலிருந்து கேரளா வழியாக வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரைப் பவானிசாகர் அணைக்குக் கொண்டு வரும் வகையில், 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்தை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    நடிகர் அஜித்தின் 64-வது படம்

    நடிகர் அஜித்தின் 64-வது படம் 'டேர் டெவில்'! சொந்த தயாரிப்பில் களமிறங்கும் ஷாலினி அஜித் குமார்!

    சினிமா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு
    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share