• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலின் காட்டும் திடீர் பாசம்... அன்புமணி ராமதாஸ் சுட்டும் பகீர் வேஷம்..!வன்னியர் வாக்குகள் யாருக்கு..?

    காடுவெட்டி குரு மீது தி.மு.கவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டு விட்டதாக அன்புமணி ராதாஸ் சொல்கிறார். ஆனால், காடுவெட்டி குருவையே பா.ம.க. கண்டுகொள்ளாமல் போய்விட்டது என்று அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே குற்றஞ்சாட்டியதையும் மறந்துவிட முடியாது.
    Author By Thiraviaraj Fri, 07 Feb 2025 12:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalins-sudden-affection-anbumani-ramadosss-guise-as-6SHQBQ

    கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வன்னியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த இட ஒதுக்கீடு மற்ற சமுதாய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை இழந்தார். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு இரண்டு தரமான சம்பவங்களை செய்திருக்கிறார்.
     
    வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு போராட்டத்தில் நடத்தியதில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் சுட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்து கொடுத்து அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்தினார்.

    Anbumani Ramadoss
     
    2012ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 2021ம் ஆண்டு செப்டம்பர் 21 தேதி அன்று "1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று கூறினார்.
     
    அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராம மூர்த்தி, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Anbumani Ramadoss
     
    இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்முதல்வர் உடனான சந்திப் பிறகு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், "வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன், நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் கூறியிருந்தார். அதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன்" என்றார். 

    இதையும் படிங்க: ஓய்வூதிய திட்டத்திற்காக குழு அமைப்பது ஏமாற்று வேலை.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் பேசுகையில், 'இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாங்களுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதல்வருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம். அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார்" மறைந்த எங்கள் அப்பா காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழக அரசிற்கும் முதலவருக்கும் நன்றி தெரிவித்தோம்" எனத் தெரிவித்தனர். 

    Anbumani Ramadoss

    சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம், காடுவெட்டி குருவிற்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி என்ற இரண்டு விஷயங்களும் தி.முக காட்டிய பாசம்தான். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை பதற வைத்துவிட்டது. வன்னியர் வாக்குகள் தி.மு.க. பக்கம் சாய்ந்துவிடுமோ என்ற நிலையில்தான், "பா.ம.க.வை முதல்வர் ஸ்டாலின் முடக்க நினைப்பது ஒருபோதும் நடக்காடு" என பதறிபோய் அறிக்கை விட்டிருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இதுகுறித்து கடந்த 6ம் தேதி அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி காலஞ் சென்ற ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பாமகவைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
     
    காடுவெட்டியில் கடந்த ஒன்றாம்தேதி நடந்த நிகழ்வில் திமுக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அங்கு கூடியிருந்த அனைவரும் முழக்கம் எழுப்பினார்கள். திமுக அரசில் தங்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதாலும், அதற்கு சிவசங்கர் போன்றவர்கள் துணை போவதாலும் மக்களிடம் எழுந்த கொந்தளிப்பின் வெளிப்பாடு தான் அது. மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கும் நிலையில், அதை மதிக்காமல் பாமக மீது வன்மமும், வெறுப்பும் கொண்டு இத்தகைய அடக்குமுறைகனை திமுக அரசு கட்டவிழ்த்து விடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
     
    கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் எந்தத் தவறும் செய்யவில்லை. "மருத்துவர் அய்யா வாழ்க, மாவீரன் வாழ்க, வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு?" என்று தான் அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். ஆனால், வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு? என்று திமுக அரசின் சமூக அநீதியை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பியதைத் தாங்கிக் கொள்ள முடியாத அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதலில் அவருடன் வந்த சிலர் பாட்டாளி மக்கள் கட்சியினரைத் தாக்கியுள்ளனர்.

    Anbumani Ramadoss

    இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பாதிக்கப்பட்ட பாமகவினரை கைது செய்வது பெரும் அநீதியாகும். காலஞ்சென்ற காடுவெட்டி குரு வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக திமுகவும், சிவசங்கரும் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதை அரியலூர் மாவட்ட மக்கள் அறிவார்கள். ஜெ.குருவை படுகொலை செய்வதற்காக கூலிப்படைகளை ஏவினார்கள். ஜெ.குருவை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் உயிரிழந்த போது அவருக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல், அவரது மறைவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தான் சிவசங்கரும், திமுகவினரும் திமுகவினரால் மாவீரனுக்கு அச்சுறுத்த ஏற்பட்ட போதெல்லாம் அவரை பாதுகாத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

    அப்படிப்பட்ட திமுகவினரும், சிவசங்கரும் ஜெ.குரு பிறந்தநாள் விழாவுக்கு வரும் போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள். இதற்காக பாமகவினரை கைது செய்வதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டிருக்காத அடக்குமுறையின் உச்சம். கைது செய்யப்பட்ட பாமகவினருக்கு எதிராக நேற்று காலை வரை எந்த புகார் மனுவும் அளிக்கப்படவில்லை. திடீரென நேற்று மதியத்திற்குப் பிறகு அவர்கள் மீது அவசர, அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாமகவினரைத் தாக்கிய திமுகவினர் மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீது இன்று வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது தான் காவல்துறையின் நடுநிலையா? 

    தமிழ்நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும், கொள்ளைகளும் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கொதித்துப் போய் அறிக்கை விட்டிருக்கிறார். 

    காடுவெட்டி குரு மீது தி.மு.கவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டு விட்டதாக அன்புமணி ராதாஸ் சொல்கிறார். ஆனால், காடுவெட்டி குருவையே பா.ம.க. கண்டுகொள்ளாமல் போய்விட்டது என்று அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே குற்றஞ்சாட்டியதையும் மறந்துவிட முடியாது. ஆக மொத்தத்தில் வன்னியர் வாக்குகள் யாருக்கு என்ற யுத்தம் தொடங்கிவிட்டது.

    இதையும் படிங்க: தெம்பும், திராணியும் இருந்தால்... பாமகவிற்கு நேரடி சவால்விட்ட மாவீரன் மஞ்சள் படை

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share