• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பற்றி எரியும் மும்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம்.. வலியுறுத்திய ராகுல்..!

    முன்ஷிகஞ்சிலுள்ள சாலையோர உணவகத்தில் சமோசாக்களை ரசித்து சாப்பிட்டார் ராகுல் காந்தி.
    Author By Senthur Raj Fri, 21 Feb 2025 12:13:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-congress-samosa-hotel

    மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    "இந்த கொள்கையின் அடிப்படையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது" என்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!

    Congress

    அப்போது தொகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார். 

    அப்போது அவர், " பட்டியலின, பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் படித்து விடக்கூடாது" என பாஜக - ஆர் எஸ் எஸ் நினைக்கிறது. ஆங்கிலம் படித்தால் எந்த மாநிலத்திற்கும் அல்லது எந்த நாட்டிற்கும் வேண்டுமானாலும் சென்று பணி புரிய முடியும். ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம். நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டு விட்டால் எங்கும் செல்லலாம் .தமிழ்நாடு, ஜப்பான், மும்பை அல்லது உலகில் எந்த ஒரு நிறுவனத்திலும் நீங்கள் பணி செய்யலாம். ஆங்கில மொழிதான் அதிகாரத்தை கைப்பற்றவும் அடைவதற்குமான மிகப்பெரிய ஆயுதம். தாய் மொழியான இந்தியும் முக்கியம் தான். அதே நேரத்தில் ஆங்கில மொழியை கற்பதும் மிக மிக முக்கியம்" என்று கூறினார். 

    மும்மொழிக் கொள்கைக்கு  தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது.

    இந்திரா, சோனியா, ராகுல், பிரியங்கா குடும்பத் தொகுதி

    2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரெபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிபெற்ற அவர் ரேபரெலியை தக்க வைத்துக் கொண்டு வயநாட்டை காலி செய்ய தேர்வு செய்தார். அங்கு அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    Congress

    அவருக்கு முன்பு அவர்களுடைய தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இது மக்களவைத் தொகுதி எம்.பி யாக பதவி வைத்திருக்கிறார். அவர்களின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1967, 1971 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். 

    ராகுல் காந்தி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசும்போது "லேபரேலியாக இருந்தாலும் சரி நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் உதவி செய்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதை செய்து முடிப்பேன்" என்றார். 

    சாலையோர உணவகத்தில் சமோசாவை ரசித்து சாப்பிட்டார் 

    ராகுல் காந்தி வழக்கமான வெள்ளை டீ சர்ட் அணிந்திருந்தார். இந்த தொகுதியுடன் தனக்கு இருப்பது வெறும் அரசியல் உறவு அல்ல இது ஒரு குடும்ப உறவு என்றும் உற்சாகத்துடன் அவர் கூறினார். 

    Congress

    இந்த நிகழ்வுக்கு பிறகு ராகுல் காந்தி முன்ஷிகஞ்சிலுள்ள சாலையோர உணவகத்தில் சமோசாக்களை ரசித்து சாப்பிட்டபடி மக்களுடன் கலந்துரையாடினார். அவருடன் அமேதி எம்.பி கிஷோரி லால் சர்மா மற்றும் கட்சித் தலைவர்கள் இருந்தனர்.

    Congress

    ராகுல் மக்கள் மத்தியில் உரையாடுவது போன்ற வீடியோ உள்ளது. அதிலிருந்து படம் எடுக்க முடியவில்லை. வழியில் சாலையோர உணவகத்தில் சமோசாவே ராகுல் ரசித்து சாப்பிட்டதாகவும் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறேன். அந்த படம் கிடைத்தாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

    இதையும் படிங்க: இதில் ஈகோ பார்க்கக் கூடாது… மோடி-அமித் ஷாவிடம் நேருக்கு நேர் எகிறிய ராகுல் காந்தி..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share