• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!

    சென்னை பெரவள்ளூரில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயமுறுத்த கத்தியால் குத்தியதாகவும் கொலை செய்யும் எண்ணம் இல்லை எனவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 02 Apr 2025 13:01:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3-arrested-in-chennai-youth-murder-case

    சென்னை பெரவள்ளூர் அகரம் லோகோ ஒர்க்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.  இவரது மூன்றாவது மகன் சந்துரு. வயது 26. இவர் டெக்கரேஷன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் சந்துருவும் அவரது நண்பர்களும் கொளத்தூர் எஸ்.ஆர்.பி கோவில் தெற்கு தெருவில் உள்ள மதுபான கூடத்தில்  அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

    அப்போது சந்துருவின் நண்பரான அந்தோணி பால்ராஜ் என்பவரும் அதே மதுபான கடைக்கு மது அருந்த வந்துள்ளார். அன்று ரம்ஜான் என்பதால் அவரது நண்பர்கள் பிரியாணி கொடுத்துள்ளார்கள். அதனை கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து அனைவரும் மது அருந்தி பிரியாணி சாப்பிட்டு உள்ளனர்.  

    3 arrested in Chennai youth murder case

    மது அருந்திக் கொண்டிருந்த அந்தோணி பால்ராஜ் என்ற நபருக்கும் சந்துருவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நபர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர். சந்துரு அங்கிருந்த தனது நண்பர் சந்தோஷ் மற்றும் உடன்பிறந்த அண்ணன் சுரேஷ் ஆகியோருடன் தனது வீட்டின் அருகே உள்ள பார்க் பகுதிக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்.  

    மாலை 6 மணி அளவில் லோகோ ஒர்க்ஸ் ரோடு அருகே உள்ள பார்க் பகுதிக்கு ஆட்டோவில் வந்த அந்தோணி பால்ராஜ். வினித் .விவேக்  ஆகியோர் மீண்டும் சந்துருவை அழைத்து பேசியுள்ளனர். அப்போது அந்தோணி பால்ராஜ் சந்துருவிடம் சிகரெட் பிடிக்கலாம் வா என்று அவரை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். 

    இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!

    3 arrested in Chennai youth murder case
    அப்போது  அம்மா உணவக வாசலில் வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை மார்பு மற்றும் இடது பக்க கன்னத்தில் சரமாரியாக வெட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவர் தப்பி சென்றார். அந்தோணி பால்ராஜ் உடன் வந்த வினித் மற்றும் விவேக் ஆகியோரும் உடனடியாக தாங்கள் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றனர்.  இதை சற்றும் எதிர்பாராத சந்துருவின் நண்பர் சந்தோஷ் மற்றும் சந்துருவின் உடன் பிறந்த அண்ணன் சுரேஷ்   ஆகியோர்  உடனடியாக சந்துருவை மீட்டு அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    3 arrested in Chennai youth murder case

    சந்துருவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் உதவி கமிஷனர் செந்தில்குமார் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பிய ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை பெரவள்ளூர் போலீசார் பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த விவேக்கை கைது செய்தனர் . இதனைத் தொடர்ந்து கோயம்பேடு அருகே அம்பத்தூர்  சூரப்பேட்டை பாரதிதாசன் முதல் தெரு பகுதியைச் சேர்ந்த அந்தோணி பால்ராஜ், புளியந்தோப்பு கன்னிகாபுரம் வி.பி.என் காலனி பகுதியைச் சேர்ந்த வினித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

    3 arrested in Chennai youth murder case 

    இதில் அந்தோணி பால்ராஜ் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளன.  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  மதுபான கூடத்தில் உயிரிழந்த சந்துரு தொடர்ந்து அந்தோணி பால்ராஜ் என்ற நபரை கேலி கிண்டல் செய்து வந்ததாகவும்  மேலும் மதுபான கூடத்தில் பிரியாணி சாப்பிடும் போதும் தகராறு ஏற்பட்டதாகவும் இதை மனதில் வைத்துக் கொண்டு தனது ஆட்டோவில் விவேக் மற்றும் வினித் ஆகிய இருவரை அழைத்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தோணி பால்ராஜ் சந்துருவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

    3 arrested in Chennai youth murder case

    மேலும் அந்தோணி பால்ராஜ் கூறுகையில் சந்துருவை பயமுறுத்தவே கத்தியால் குத்தியதாகவும் அவர் உயிர் இழப்பார் என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார் இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அந்தோணி பால்ராஜ், விவேக், வினித் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நண்பர்களுக்குள் மதுபான பாரில் ஏற்பட்ட சிறிய மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: நடுவானில் வெடித்த விமான டயர்.. ஊசலாடிய பயணிகளின் உயிர்.. விமானியின் திக்.. திக்.. நிமிடங்கள்..!

    மேலும் படிங்க
    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    தமிழ்நாடு
    இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!

    இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!

    உலகம்
    சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    இந்தியா
    திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!

    திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!

    தமிழ்நாடு
    16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

    16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

    கிரிக்கெட்
    உலகை ஏமாற்றும் ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    உலகை ஏமாற்றும் ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    அரசியல்

    செய்திகள்

    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    தமிழ்நாடு
    இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!

    இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!

    உலகம்
    சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    இந்தியா
    திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!

    திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!

    தமிழ்நாடு
    16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

    16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

    கிரிக்கெட்
    உலகை ஏமாற்றும் ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    உலகை ஏமாற்றும் ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share