• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    இயக்குநர் பா.ரஞ்சித் டெல்லி நீட் தொடர்பான போராட்டதின் அரசியல் தலையீடுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Bala Wed, 22 Jul 2026 13:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-paranjith-supports-the-cjp-protest-tamilcinema

    நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து விவாதங்களும், போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மாணவர்கள் மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் நடத்திய அமைதியான போராட்டத்தின் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    கல்வி தொடர்பான கொள்கைகள், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நீட் தேர்வு நடைமுறை குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகளும் ஆதரவு கருத்துகளும் இருந்து வருகின்றன. குறிப்பாக மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள், தேர்வு முறையின் தாக்கம் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் போன்ற அம்சங்கள் தொடர்பாக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றன.

    இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ‘சன்சத் சலோ’ (பாராளுமன்ற முற்றுகை) பேரணி அரசியல் மற்றும் சமூக கவனத்தை ஈர்த்தது. மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க: ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகள் மற்றும் பதிவுகள் பல்வேறு தரப்பினரிடையே எதிர்வினைகளை ஏற்படுத்தின. மாணவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்பட்டதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதே விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்த இயக்குநர் பா.ரஞ்சித், ஜனநாயக முறையில் போராடும் மாணவர்களின் குரலை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    paranjith-supports-the-cjp-protest

    பா.ரஞ்சித் தனது சமூக வலைதளப் பதிவில், “பொறுப்புக்கூறலை வலியுறுத்தித் தொடங்கிய இந்த இயக்கம், கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் அரசை ஏற்க மறுக்கும் ஒரு முழு தலைமுறையின் திரண்ட கோபமாகவும் போராட்டமாகவும் மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு மாற்றாக அமைய முடியாது என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற போராட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பா.ரஞ்சித் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து கைது செய்யப்பட்ட ரேப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு தொடர்பாகவும் அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், டெல்லி தெருக்களில் நடைபெறும் போராட்டங்கள் முதல் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் எதிர்ப்புகள் வரை, ‘தெருக்குரல்’ அறிவு போன்ற கலைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருவது ஒரே கோரிக்கையை முன்வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து பாதிக்கப்படும் பொதுக் கல்வி அமைப்பு மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகள் குறித்து பொறுப்புக்கூறல் வேண்டும் என்ற கோரிக்கையாக இந்தப் போராட்டங்கள் உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    paranjith-supports-the-cjp-protest

    இதற்கிடையில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ரேப் பாடகர் அறிவு மற்றும் அவருடன் இருந்தவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்த முயன்றபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட பின்னர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாடகர் அறிவை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பில், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த அறிவு, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் மேலும் கூறுகையில், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று அழைப்பு விடுத்துள்ளார். அவரது பதிவில், “நீதிக்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும், மக்களுக்குச் சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காகவும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்தியாவிற்கு வெளியே வாழும் புலம்பெயர் இந்திய இளைஞர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகளவில் குரல் கொடுத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கல்வி என்பது ஒரு மாநிலம் அல்லது ஒரு குழுவின் பிரச்சினை அல்ல; நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் எதிர்காலத்துடன் தொடர்புடைய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ரஞ்சித்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. மாணவர் போராட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் அரசின் பொறுப்பு குறித்து மீண்டும் பரவலான விவாதம் தொடங்கியுள்ளது.

    paranjith-supports-the-cjp-protest

    மொத்தத்தில், நீட் தேர்வு தொடர்பான போராட்டம் தற்போது மாணவர்கள் மட்டுமின்றி, கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெல்லி போராட்டம், காவல்துறை நடவடிக்கை, தெருக்குரல் அறிவின் கைது மற்றும் பா.ரஞ்சித்தின் கண்டன பதிவு ஆகியவை இணைந்து இந்த விவகாரத்தை தேசிய அளவிலான விவாதமாக மாற்றியுள்ளது.

    இதையும் படிங்க: ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    மேலும் படிங்க
    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    உலகம்
    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்

    செய்திகள்

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்
    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    அரசியல்
    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share