• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!

    தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அதற்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 29 Jan 2025 06:45:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coalliance government only in tamilnadu.. Pmk leader Anbumani predicted

    பாமக சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசுகையில், "வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எம்ஜிஆர் சட்டம் கொண்டு வர இருந்தார். ஆனால், உடல் நலக்குறைவால் அவர் மறைந்தார். ஜெயலலிதா ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை. கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    ADMK
    ஆனால், அந்தச் சட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதால், நீதிமன்றத்தில் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் காரணமாக இருந்தார். வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அப்படி நீதிமன்றம் சொல்லி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதனை செய்யவில்லை. வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்தான்.

    மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பாமகதான் முதன் முதலில் வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தியது. மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதி ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பாமகவின் திட்டம். சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை காமராஜர் காலத்தில் இருந்தே இருந்தது. அதனை பாமகதான் கொண்டு வந்தது.

    ADMK

    இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் மணிமண்டபத்தை விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். அந்தத் தியாகிகளின் குடும்பத்தை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்துப் பேசி, கருணாநிதி, திமுகவைப் புகழ்ந்து பேச வைத்து வீடியோ எடுத்துள்ளனர். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுதான் கேட்கிறோம். தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் தற்போது வந்துவிட்டது" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், "3 மாதங்களுக்கு நாங்கள் சொல்வதை தமிழக அரசு கேட்டால், தமிழகத்தில் எந்தப் போதைப்பொருளும் இருக்காது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், அரசுக்கு வருமானம் இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், மது விற்பனை இல்லாமல் எப்படி வருவாயை ஈட்ட முடியும் என்பது குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் வெளியிட்டது பாமக.

    இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

    ADMK

    பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் என்ன வரம் வேண்டும் என்று என்னிடம் கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் வீணாகச் சென்று கலக்கக் கூடாது என்று ஒரு வரம் கேட்பேன். இன்னொரு வரமாக தமிழகத்தில் ஒரு சொட்டு மதுவும் இருக்கக் கூடாது என கேட்பேன்.  கொசுறு வரமாக தமிழகத்தில் கஞ்சா இருக்கக் கூடாது என்றும் கேட்பேன். அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு நாங்கள் வாங்கிக் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக, நினைத்து, அவர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம்" என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    இதையும் படிங்க: திமுகவில் இணைய எம்ஜிஆர் விரும்பினாரா? துரைமுருகனின் தவறான பேட்டி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

    மேலும் படிங்க
    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    இந்தியா
    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    உலகம்
    விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!

    விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!

    சினிமா
    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    இந்தியா
    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு  வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    அரசியல்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..?  மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..? மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    இந்தியா

    செய்திகள்

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    இந்தியா
    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    உலகம்
    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    இந்தியா
    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு  வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    அரசியல்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..?  மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..? மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    இந்தியா
    #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

    #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share