• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    முதல் சிம்பொனி அரங்கேற்றம்... இசைஞானி இளையராஜா இமாலய சாதனை!!

    ஆசியாவிலேயே யாரும் செய்ய முடியாத உலகமே வியந்து பார்க்கும் இமாலய சாதனையை இசைஞானி இளையராஜா செய்துள்ளார்.
    Author By Raja Sat, 08 Mar 2025 20:49:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ilayaraja-has-achieved-a-record-that-no-one-in-asia-has

    இன்று இரவு லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கில் உலகமே வியந்து பார்க்க கூடிய தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்துள்ளார். வேலியன்ட் என பெயரிட்டுள்ள இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கின்றனர்.

    ilayaraja

    உலகின் தலை சிறந்த இசைக்கலைஞர்களான டேவிட் போபி மற்றும் அடிலி சிம்பொனியை இசைத்த அதே அரங்கத்தில் இன்றி இளையராஜா தமிழில் தனது அரங்கேற்றதை செய்வது தமிழர்களுக்கு பெருமையானது. முதலில் சிம்பொனி என்றால் என்ன அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளில் சிம்பொனி என்பது சுமார் 30-100 இசைக்கலைஞர்கள் ஒன்றி சேர்ந்து பல்வேறு இசைக்கருவிகளை வைத்து இசையை இசைப்பது.

    ilayaraja

    இந்த சிம்பொனி நிகழ்வுகால் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமானது. இதுவரை வெளிநாடுகளில் இது போன்ற ஒரு இசை நிகழ்வை யாரும் செய்ததில்லை. இப்படி ஒரு சாதனையை தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பிறந்த இளையராஜா செய்துள்ளார்.

    இளையராஜாவுக்கு சிம்பொனியை அரங்கேற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து இசையை அரங்கேற்ற நினைத்தார். இதை 1986, 1988 ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பாக வாசித்தும் அதை வெளியிட்டிருந்தார்.

    ilayaraja

    தொடர்ந்து 2005ம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார். எனினும் இளையராஜாவுக்கு சிம்பொனி மீதே அதிக ஆர்வம் இருந்தது. சிம்பொனியை அவ்வளவு சாதாரணமாக யாராலும் நிகழ்த்திட முடியாது. சிம்லொனியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுக்க வேண்டும். இசையின் மீதான தீரா காதல் இளையராஜாவால் இதை செய்து முடிக்க முடிந்தது. தனது கனவான சிம்பொனியை இன்று முதல் தமிழராக, இந்தியராக, ஆசிய இசையமைப்பாளராக நிகழ்த்தியுள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற உலக இசை ஜாம்பவான்களில் வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார். 

    இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..!

    1943 ம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கத்துக் கொண்டார். பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார். 

    ilayaraja

    சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்கத்தல் மேற்கத்திய இசையை கற்ற இவவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார்.

    ilayaraja

    கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையை கலந்து "இளைய நிலா", "ராஜ ராஜ சோழன்" பாடல்களை உருவாக்கினார். இது இசைஞானி இளையராஜாவுக்கு மற்றுமொரு மணிமகுடமானது.  கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் ஒன்றாக கலந்து ரசிகர்களை கிரங்கடிப்பதில் இளையராஜாவுக்கு நிகர் அவரே. 81 வயதிலும் இசையில் அசாத்தியத்தை நிகழ்த்தி வரும் இளையராஜா சிம்பொனி இசை மூலம் மற்றொரு மணிமகுடத்தை அடைந்துள்ளார். 60 ஆண்டுகளாக அன்னகிளி முதல் விடுதலை 2 வரை ரசிகர்களின் பல்ஸ் பார்த்து இசையில் சாதனைகளை படைத்து வரும் இளையராகா மேஸ்ட்ரோ தான்..

    இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..!

    மேலும் படிங்க
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்
    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்
    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share