• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறைக்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது? நீதிமன்றத்தில் அரசு அளித்த விளக்கம்..!

    சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Rahamath Fri, 21 Feb 2025 14:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jail-cellphone-prisoners-high-court

    சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

    cellphone

    இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

    இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது? அதனை எப்படி பதுக்கி வைக்கின்றனர்? சிறையில் ஜாமர் இல்லையா என கேள்விகளை எழுப்பினர். மேலும், சிறைக்காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறைக்குள் எப்படி கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினர்.

    cellphone

    இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் கழிவுநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைத்து செல்போன் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறைக்குள் எப்படி செல்போன் கொண்டு செல்லப்படுகிறது என்பது தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

    cellphone

    சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவது அபாயகரமான சூழல் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை...

    மேலும் படிங்க
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    இந்தியா
    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்

    செய்திகள்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    இந்தியா
    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share