• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!

    நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கும் 29 அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Jagatheswari Sat, 08 Mar 2025 07:55:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-cm-stalin-wrote-a-letter-to-7-state-chief-mi

    நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடுத்தகட்ட தொடர்ச்சியாக  மார்ச் 22இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 6 மாநிலங்களின் முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    "நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மை போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாக குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவில் 1952, 1963, 1973-ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. எனினும், 1976-ல் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்பு சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க, 2000-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடித்ததால், 84-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026-க்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.

    centralgoverment

    அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிக்கப்படும். மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாக குறியீடுகளை அடைந்த மாநிலங்களுக்கு, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், நியாயமற்ற தண்டனையாக அமைந்துவிடும். தவிர, இதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். நமது மாநில மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவது, மாநில வளங்களை பாதுகாப்பது, தேசிய அளவிலான முக்கிய முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வது ஆகிய திறன்களை குறைத்துவிடும்.
    நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தேசிய கடமைகளை முறையாக நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்து, அந்த மாநிலங்களின் முன்னேற்றத்தை தடுத்துவிட கூடாது என்றுதான் எதிர்க்கிறோம்.

    தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை மாநிலங்கள் இடையே மறுபகிர்வு செய்வது அல்லது, மொத்த எண்ணிக்கையை 800-க்கு மேல் அதிகரிப்பது ஆகிய இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் இந்த 2 அணுகுமுறையிலும் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.
    எனவே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை வலியுறுத்த வேண்டும்.

    centralgoverment

    அதற்கு, கூட்டு ஆலோசனை, ஒருங்கிணைந்த விவாதங்கள் அவசியம். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவில் (JAC) சேர தங்களது முறையான ஒப்புதல் வேண்டும். இக்குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்கவும் தங்கள் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல்கட்டமாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஒரு தொடக்க கூட்டம் நடத்த உள்ளோம். இத்தருணத்தில் தங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன். அரசியல் வேறுபாடுகளை கடந்து, நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களை பெறுவதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல், நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும்." என் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் முதல்வர்களுக்கும் இந்த மாநிலங்களின்  முன்னாள் முதல்வர்களுக்கும், இந்த 7 மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாரத் ராஷ்டிர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட  கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதகம்..முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

    மேலும் படிங்க
    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    இந்தியா
    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    உலகம்
    விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!

    விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!

    சினிமா
    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    இந்தியா
    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு  வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    அரசியல்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..?  மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..? மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    இந்தியா

    செய்திகள்

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின...கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு !

    இந்தியா
    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

    உலகம்
    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!

    இந்தியா
    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு  வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    பொள்ளாச்சி வழக்கில் பெண் நீதிபதி கொடுத்த பரபரப்பு தீர்ப்பு; அரசு வழக்கறிஞர் அதிரடி கோரிக்கை...!

    அரசியல்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..?  மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..? மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!

    இந்தியா
    #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

    #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share