• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டசபையில் புயலை கிளப்பிய அண்ணா பல்கலைக்கழக விவகாரம்... மடைமாற்றிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்கள்...குறுக்குசால் ஓட்டிய செல்வபெருந்தகை

    சட்டசபையில் புயலை கிளப்பிய அண்ணா பல்கலைக்கழக விவகாரம்... மடைமாற்றிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்கள்...குறுக்குசால் ஓட்டிய செல்வபெருந்தகை...
    Author By Kathir Wed, 08 Jan 2025 12:27:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-anna-university-issue-that-created-a-storm-in-the-a

    அண்ணா பல்கலைக்கழக மாலை விவகாரம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவின் தோழமைக் கட்சிகள் மிக அழகாக ஆளுநர் பக்கமும், மத்திய அரசு பக்கமும் இந்த விவகாரத்தை திருப்பியதை காண முடிந்தது. வேல்முருகன் தவிர மற்ற அனைவரும் மத்திய அரசை கண்டித்து பேசினர். 
    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், உண்மை குற்றவாளி கைது செய்ய வேண்டும், விசாரணை முறையாக நடக்க வேண்டும், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக இந்த விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில் சட்டசபை கூடும் முதல் நாளில் இந்த விவகாரத்தை அதிமுக பெரிதாக கையில் எடுத்தது.
    ஆனால் ஆளுநர் அடித்த ஸ்டண்ட் காரணமாக இந்த விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது.  உடனடியாக தன்னை காப்பாற்றிய ஆளுநரை கண்டித்து  நேற்று ஆளுங்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மேலும் பின்னுக்குச் சென்றது. ஆனாலும் அதிமுக இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை, தொடர்ந்து ’யார் அந்த சார்’ பிரச்சாரத்தை பல்வேறு வடிவங்களில் அதிமுகவினர் எடுத்துச் செல்கின்றனர்.
    தொடர்ந்து இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதில் அதிமுகவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ’யார் அந்த சார்’ என்கிற விவகாரம் தாண்டி, எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். தோழமைக் கட்சி தலைவரான கே.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதை சுட்டிக்காட்டி பேசியதை திமுக கடுமையாக மறுத்தது.

    annauniversity bjp
    இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாமக நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ஆளுங்கட்சியின் போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி கொடுப்பதும், அவர்களை போராட அனுமதிப்பதும் எதிர்க்கட்சி போராட்டங்கள் முறையாக 5 நாட்கள் முன் அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து போராட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது எந்த வகை என்று நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது. 

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது இந்த நிலையில் இந்த விவகாரத்தை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வர அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நோட்டீஸ் அளித்து இருந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தில் பேசிய தோழமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் கடுமையாக பேசினார். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    தொடர்ந்து பேசிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில்  காவல்துறையை குற்றம் சாட்டாமல், மத்திய அரசை ஆளுநரை குற்றம் சாட்டி பேசினர். ஆளுநரே பொறுப்பு என்று விசிக எம்எல்ஏ நேரடியாக குற்றம் சாட்டினார். யார் அந்த சார் அவர் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் பேசினார். மத்திய அரசின் தொழில்நுட்ப கோளாறால் எஃப் ஐ ஆர் வெளியாகியது என்பது ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கோரி அவர்களையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று வினோத கோரிக்கை ஒன்றை வைத்தார்.
    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் பேசும்பொழுது வழக்கம் போல் நேரலை துண்டிக்கப்பட்டது. அவர்கள் என்ன பேசினர் என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வகை செய்யாமல் நேரலை துண்டிக்கப்பட்டது. பாமக சார்பில் பேசிய ஜி.கே மணி பாமகவினர்  போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதற்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் பேசிய முதல்வர் பல்வேறு இடங்களில் முன் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன என்று சொல்லி  திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
    ஆனால் போராட்டத்திற்கு முன் அனுமதி கேட்ட கட்சிகளுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லாமல் மடக்கி கைது செய்யப்பட்டதும், திமுகவினர் ஒரே நாளில் போராட்டம் அறிவித்து போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டு பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை முதல்வருக்கு எழுதிக் கொடுத்தவர்கள் வசதியாக மறைத்ததாக தெரிகிறது.
    மொத்தமாக அனைத்து உறுப்பினர்கள் பேசிய பேச்சில் யார் அந்த சார் என்கிற அதிமுக ஹாஷ்டாக் பெரும்பாலும் ஒலித்தது. தோழமைக் கட்சியின் எம்எல்ஏக்களே யார் அந்த சார் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு பேசினார்கள். சட்டசபையில் அவை குறிப்பிடும் யார் அந்த சார் ஏறியது குறிப்பிடத்தக்கது.
    annauniversity bjp

    இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் அடைத்துவைக்கப்பட்டாரா "பாஜக குஷ்பு".. தெளிவுபடுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியல் ஆக்கிவிட்டார்கள் ஒரு விரல் மற்றவரை நோக்கி நீட்டினால் நான்கு விரல்கள் உங்களை நோக்கி நீளும், என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசி மனு நீதி அரசாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது, என திடீரென தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசியதால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
    annauniversity bjp
    பாலியல் வன்கொடுமை விவரத்தை அரசியல் ஆக்குவது கொடுமை என்று அவர் பேசினார் பிஜேபி கட்டுப்பாட்டில் தான் டெலிகாம் உள்ளது இந்த விவகாரம் எப்படி வெளியானது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று செல்வபெருந்தகை வலியுறுத்தி பேசினார். இந்த விவகாரத்தில் முதல்வர் பதிலளித்து பேசினார். ”யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளி யாராக இருந்தாலும் 100% கண்டறிந்து சிறையில் அடைப்போம் என்பதை இந்த அவையில் உறுதியாக தெரிவிக்கிறேன். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்போம். 
    எதிர்க்கட்சிகளுக்கு யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள், உங்களுக்கு சொல்கிறேன் யார் அந்த சார் என்று சந்தேகம் இருந்தால் அதை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் சொல்லுங்கள் அதைவிடுத்து மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பான அரசு இது, உங்கள் பிரச்சாரம் எடுபடாது என்று பேசினார். நீதிமன்றமே இதை அரசியல் ஆக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டதை இங்கு நினைவூட்டுகிறேன்”.

    இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    மேலும் படிங்க
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை
    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    மொபைல் போன்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share