• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 பங்குச் சந்தை

    33 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி அவுட்..! திருப்பி எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள்: காரணம் என்ன?

    இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து கடந்த 33 நாட்களில் மட்டும் ரூ.ஒரு லட்சம் கோடி முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளது இந்திய பங்குச்சந்தைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pothyraj Tue, 18 Feb 2025 10:58:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    foreign-institutional-investors-withdrawn-investment-of

    கடந்த 2024 அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை எடுத்துள்ளனர். இதனால் பிஎஸ்இ எனப்படும் மும்பை பங்குச்சந்தை கடந்த அக்டோபரிலிருந்து 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம், உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்ட தேசியப் பங்குச்சந்தைகளில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் 19 முறையே 21 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    #stockmarket

    வளர்ந்து வரும் பொருளாதாரம், சந்தைகளைக் கொண்ட நாடுகளில் கடந்த மாதம் முதல் இந்தமாதம் வரை அந்நிய நிறுவனமுதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுதல் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா(18.90 கோடி டாலர்), பிரேசில்(2.10 கோடி டாலர்), இந்தோனேசியா(38.10 கோடி டாலர்), மலேசியா(5.90 கோடி டாலர்),  பிலிப்பைன்ஸ்(50 லட்சம் டாலர்), தென் கொரியா(27.60 கோடி டாலர்), தைவான்(11.40 கோடி டாலர்), வியட்நாம்(23.50 கோடி டாலர்), தாய்லாந்து(17 லட்சம் டாலர்) ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கில் முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 

    இதையும் படிங்க: தொட்டாலே ஷாக் அடிக்குமோ?... தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை...! 

    #stockmarket

    அந்நிய முதலீட்டாளர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?: இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீ்ட்டாளர்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்பதற்கான காரணத்தை வார்பீல்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விபுல் போவர் கூறுகையில் “ உலக நாடுகளின் கொள்கைகள் மாற்றம், புதிய கொள்கைகள் உருவாக்கம், குறிப்பாக அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அதிரடியான அறிவிப்புகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நிலையற்ற தன்மையை மனதில் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலிதான் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    #stockmarket

    அமெரிக்க சந்தைகள் வலுவடைந்து வருவதால், தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் வைக்கவே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்தியா மட்டுமல்லாமல் வளரும் சந்தைகளைக் கொண்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    #stockmarket

    எதிர்காலத்தில் எப்படி இருக்கும்: எதிர்காலத்தில் இந்தியப் பங்குச்சந்தைகளில் இதே நிலை தொடருமா என்பது குறித்து கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் தலைவர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகையில் “ இந்தியச் சந்தைகள் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கின்றன, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரிகள், உள்நாட்டில் நிலையற்ற வளர்ச்சி, 3ம் காலாண்டு முடிவுகள் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்துள்ளன. தற்போது நிலவும் சந்தை சூழல்கள், பொருளாதாரச் சூழல் ஆகியவை தொடர்ந்து பங்குச்சந்தையை ஊசலாட்டத்தில்தான் வைக்கும்.” எனத் தெரிவித்தார்.

    #stockmarket

    என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்: இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறியது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்  “ அந்நிய நிறுவன முதீலட்டாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் தங்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம், இந்தியச் சந்தைச் சூழலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் முதலீடு செய்து அதை திரும்பப் பெறுகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: வயதான காலத்தில் பென்ஷன் வேணுமா? மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் இவை!

    மேலும் படிங்க
    “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!

    “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!

    இந்தியா
    ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடந்த சடலம்... தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்...!

    ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடந்த சடலம்... தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்...!

    தமிழ்நாடு

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    சினிமா

    செய்திகள்

    “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!

    “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!

    இந்தியா
    ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடந்த சடலம்... தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்...!

    ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடந்த சடலம்... தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share