• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    சீரற்ற மாதவிடாய் பிரச்சினையா ? கவலை வேண்டாம் இதை மட்டும் செய்ங்க

    கருப்பையில் உள்ள நீர் கட்டிகள், கருப்பையில் புண்கள், அழுக்குகள், கர்பப்பை நீர் கட்டிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடும் மருந்துகளோடு வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யும் மருத்துவம் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
    Author By Sai. V Sun, 19 Jan 2025 21:17:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    irregular-menstruation-problem-dont-worry-just-do-this

    பெண்களுக்கு சினைப்பை நீர் கட்டிகள் வருவது என்பது மிகவும் சாதாரண ஒரு விஷயமாக இன்று உள்ளது. குறைந்தது 25 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி என்பது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 45 நாட்களோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும் போது மருத்துவர்களை நாடிச் சென்றால், பரிசோதனையில் சினைப்பையில் சிறுசிறு நீர் கட்டிகள் இருப்பதை கண்டறிகின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி என்று இதனை அழைப்பர். இதற்கு பலக் காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது சிறு வயதிலிருந்தே அதிகமாக இனிப்பு சேர்பது, பிராய்லர் கோழிகள், பொறித்த உணவுகள் சாப்பிடுவது தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு நம் வீட்டிலேயே செய்யும் சில வைத்திய முறைகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

    #cyst

    சோற்றுக் கற்றாழை ஒரு கீற்றை வெட்டி தோல் நீக்கி சோற்றுப்பகுதியை நன்றாக 10 முறை அலசி பின்பு அதனுடன் ஒரு டம்பளர் மோர் சேர்த்து மிக்சியில் அரைத்து அரை மூடி எலுமிச்சை மற்றும் தேவையான அளவு இந்து உப்பு சேர்த்து குடிக்கவும். இதனை தொடர்ந்து நாற்பது நாள் குடித்து வருவது கருப்பையில் உள்ள அழுக்குகள், கட்டிகள் நீங்கி மாதவிடாய் கோளாறு சரியாகும். முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி நல்ல பொலிவையும் இந்த சோற்றுக்கற்றாழைத் தரும்.

    இதையும் படிங்க: கொத்தமல்லி இலை, விதை எது நல்லது? குழப்பம் வேண்டாம்

    #cyst

    மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பை சுத்தமாக கருப்பட்டி, பனைவெல்லம், பூண்டு இந்த மூன்றையும் சமளவு எடுத்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வரவேண்டும். மாதவிடாய் வரும் அந்த நாட்களில் மட்டும் இதனை சாப்பிட வேண்டும். கர்ப்பப்பையில் தேங்கியுள்ள அழுக்குகள், அதிகப்படியான காற்றுகள் கூட வெளியேறிவிடும்.

    #cyst

    ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சதகுப்பை, கருஞ்சீரகம், வெந்தயம் இவை மூன்றையும் சமமளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும் . இதனை தினமும் சுடு தண்ணீரில் கால் தேக்கரண்டி சேர்த்து கசாயமாக குடித்து வரலாம். வெந்தயம் அதிக இரும்பு சத்துக்களும், நார் சத்துக்களும் நிறைந்துள்ளது. சக்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. சதகுப்பை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவே கர்பப்பை சுத்தமாகும். கருஞ்சீரகம் கொலஸ்டரோல் அளவை கட்டுப்படுத்துவதோடு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இந்த மூன்று பொருளையும் இளம் சூட்டில் வறுத்து அதனை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை மதியம் அல்லது மாலை வேளைகளில் கால் தேக்கரண்டி தண்ணீரில் போட்டு கசாயமாக குடித்து வரலாம். சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட்டு வரலாம்.

     

    #cyst

    மாதவிடாய் காலங்களில் தொப்புளில் விளக்கெண்ணெய் தினம் தோறும் இரவில் வைத்து தூங்கி வர வயிறு குளுமையடைந்து அடி வியிற்றில் வலி ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். ரோஸ் குல்கந்த் 1 ஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்து வரலாம்.

    நம் மாறிவரும் உணவுப் பழக்கத்தால் உடலிலும் மாற்றங்கள் அடைந்து அது மிகப் பெரிய பின் விளைவுகளைத் தருகிறது. குறிப்பாக குழைந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, நம் உணவில் செய்யும் மாற்றங்கள் நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நாம் சேர்க்கும் கீரைகள், காய் கறிகளில் அதிக நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி இரத்தத்தை சுத்தமாக வைப்பதோடு குடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கைக்குத்தல் அரிசி, தவிட்டுடன் உள்ள அரிசி, கோதுமைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் இதுவே சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்துவது, கருப்பு எல்லை தினமும் சாப்பிட்டு வருவது, கல்யாண முருங்கை இலை உணவில் சேர்த்து வருவதும் நல்ல பயன் தரும்.

    சிறு வயதிலிருந்தே குழந்தைகளை வெளியில் விளையாட விடாமல் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. உடல் வியர்க்க விளையாடுவது, சில நேரங்களில் தைராய்ட் உள்ளிட்ட ஹோர்மோன் பிரச்சினைகளை கூட தவிர்க்க உதவுகிறது. பெரியவர்கள் தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

     

     

    இதையும் படிங்க: பெண்கள் மீசை, தாடி முளைப்பதை வீட்டிலே சரி செய்யலாம்...

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share